புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தாயை பிளேடால் கிழித்ததால் பழிக்குப்பழியாக திருவான்மியூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று இரவு வீட்டு வாசலில் கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட்பேட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்தது. வாசலில் இருந்த சின்னையனை சரமாரியாக அரிவாளால் இந்த கும்பல் வெட்டியது. சின்னையன் ரத்தவெள்ளத்தில் துடித்தார். தடுக்க வந்த லட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓடியது.
தகவல் அறிந்து அடையாறு துணை கமிஷனர் நரசிம்மவர்மன், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னையனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சின்னையன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:
சென்னை பிராட்வே ரிச்சி தெருவில் வசித்து வந்த சின்னையன், அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் வசித்து வந்த லட்சுமியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் அவரது முகத்தை பிளேடால் கிழித்துள்ளார். இதை பார்த்து அவரது மகன்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் 2003&ம் ஆண்டு நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருவான்மியூர் அவ்வைநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மகன்களுடன் லட்சுமியம்மாள் குடியேறினார். தாயை வெட்டிய ஆத்திரத்தில் சின்னையனை பழிவாங்க வேண்டும் என்று லட்சுமியம்மாளின் மகன்கள் துடித்துக் கொண்டிருந்தனர். திருவான்மியூருக்கு வந்த சில நாட்களில், சின்னையனை வெட்ட முயன்றுள்ளனர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இந்நிலையில் நேற்று 5 பேருடன் லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் சின்னையன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சின்னையனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
இச்சம்பவம் பற்றி சின்னையனின் மனைவி லட்சுமி கூறும்போது, ‘‘எனது கணவர் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு திருவான்மியூருக்கு வந்தோம். இந்நிலையில் முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் நாங்கள் வசித்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகுந்த நேரம் பார்த்து என் கணவரை வெட்டிவிட்டனர். தடுக்க வந்த என்னை தள்ளிவிட்டு என் நகைகளையும் பறித்து சென்றுவிட்டனர்’’ என்றார்.
போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று இரவு வீட்டு வாசலில் கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட்பேட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்தது. வாசலில் இருந்த சின்னையனை சரமாரியாக அரிவாளால் இந்த கும்பல் வெட்டியது. சின்னையன் ரத்தவெள்ளத்தில் துடித்தார். தடுக்க வந்த லட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓடியது.
தகவல் அறிந்து அடையாறு துணை கமிஷனர் நரசிம்மவர்மன், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னையனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சின்னையன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:
சென்னை பிராட்வே ரிச்சி தெருவில் வசித்து வந்த சின்னையன், அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் வசித்து வந்த லட்சுமியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் அவரது முகத்தை பிளேடால் கிழித்துள்ளார். இதை பார்த்து அவரது மகன்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் 2003&ம் ஆண்டு நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருவான்மியூர் அவ்வைநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மகன்களுடன் லட்சுமியம்மாள் குடியேறினார். தாயை வெட்டிய ஆத்திரத்தில் சின்னையனை பழிவாங்க வேண்டும் என்று லட்சுமியம்மாளின் மகன்கள் துடித்துக் கொண்டிருந்தனர். திருவான்மியூருக்கு வந்த சில நாட்களில், சின்னையனை வெட்ட முயன்றுள்ளனர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இந்நிலையில் நேற்று 5 பேருடன் லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் சின்னையன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சின்னையனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
இச்சம்பவம் பற்றி சின்னையனின் மனைவி லட்சுமி கூறும்போது, ‘‘எனது கணவர் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு திருவான்மியூருக்கு வந்தோம். இந்நிலையில் முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் நாங்கள் வசித்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகுந்த நேரம் பார்த்து என் கணவரை வெட்டிவிட்டனர். தடுக்க வந்த என்னை தள்ளிவிட்டு என் நகைகளையும் பறித்து சென்றுவிட்டனர்’’ என்றார்.
போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரவுடி என்பதை இவணுங்க ஒரு தொழிலாவே செய்யுராணுங்க போல ,ரபீக் wrote:சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|