புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 3%
jairam
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
13 Posts - 4%
prajai
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
9 Posts - 3%
jairam
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்


   
   
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Jun 28, 2010 10:56 pm

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Swami+vivekananda

மனிதனின் வெளிப்பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால்தான் புலன், மனம், புத்தி, நான் - உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும், உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சச்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்த உடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்த விதமான கேடும் அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, ஒரு பகுதி நான் - உணர்வு. ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் `அறிபவன்' ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக, சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான் - உணர்விலும் ஏறப்டும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோதான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப்பொருள் அணுக்களால் ஆனவை. ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.

வெளிச்சக்தி எதுவும் பாதிக்க முடியாத போது, எந்த மாறுதல்களையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லாவற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும்.

எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இதுதான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை, வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவிகளில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயர உயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

* மனத்தை ஒருமுகபடுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவை பெறலாம். - சுவாமி விவேகனந்தர்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:21 am

நன்றி நண்பரே நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642




நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:31 am

வேதாந்த சிங்கத்தின் அற்புதமான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 11:38 am

நன்றி நண்பரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 12:38 pm

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642



அன்புடன்
மீனா
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 2:16 pm

அனைத்து தூய உள்ளங்களுக்கு நன்றி, இந்த பதிப்பை படிக்காத தூய உள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக