புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
46 Posts - 40%
prajai
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
4 Posts - 3%
Jenila
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%
kargan86
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%
jairam
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
8 Posts - 5%
prajai
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
6 Posts - 4%
Jenila
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%
kargan86
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_m10குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:05 pm

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன்
அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி
(ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று
கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு
சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்
போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது
(இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’
எனும் (திருக்குர்ஆன்
04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது
‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை
கண்டேன்.
புஹாரி:5055 இப்னு மஸ்ஊத்
(ரலி)



464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து
கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) ‘யூசுஃப்’ எனும் (12 வது)
அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) ‘இவ்வாறு
இந்த அத்தியாயம் அருளப்படவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி),
‘(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச்
சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க
வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘மதுவையும்
அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?’ என்று இப்னு மஸ்ஊத்
(ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை
நிறைவேற்றும்படி செய்தார்கள்.
புஹாரி: 5001 அல்கமா (ரலி)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 10:07 pm

சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:06 pm

மனதை நெகிழவைக்கும் அருமையான பகிர்வு....

அன்பு நன்றிகள் சபீர்...

இறையை அடையும்போது மனச்சுத்தி உடல் சுத்தம் இரண்டும் இருக்கவேண்டும் என்பதை மிக அருமையாய் அறிவுறுத்துகிறது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 11:26 am

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

நிச்சயமா நான் அனுபவித்து இருக்கிறேன் நண்பா.சில நேரம் பெருள் அறிந்து ஓதும்போது என்னை அறியாமல் கண்னீர் வரும்.அல்ஹம்துலில்லாஹ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 22, 2010 11:33 am

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 12:39 pm

மார்க்கத்தை பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் அறிந்துகொள்ளும்படியகவும் உள்ளது ,,தொடரட்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:49 pm

ரிபாஸ் wrote:
kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்

கேட்டால் மட்டும்போதாது ஓதியும் பார்க்கனும் மாப்ல புறியுதா. குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 246975





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக