புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
68 Posts - 49%
heezulia
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
5 Posts - 4%
prajai
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
4 Posts - 3%
Jenila
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
1 Post - 1%
kargan86
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
9 Posts - 5%
prajai
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
6 Posts - 3%
Jenila
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
viyasan
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_m10தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 8:18 pm

தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Meditation-saidaonline

****************************************************************
முதலில் எனது அருமை நண்பனான Francis Amal George-Chartered Accountant க்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.

****************************************************************

தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

பொதுவாக ஒரு ஒரு நல்ல விஷயத்தை பழகிக்கொடுக்க முயன்றால் அதனால் என்ன பயன்? அது ஒடம்புக்கு நல்லதா? மனசுக்கு நல்லதா? நீடிச்சி இருக்குமா? கண்ணை பாதுகாக்குமா? காதை பாதுகாக்குமா? போன்ற முன்னெச்சரிக்கை கேள்விக்கணைகளை விட்டுக்கொண்டே இருப்பார்கள் நம் மக்கள். ஆனால் அதே மக்கள் பின்விளைவுகள் தெரிந்தும் பல தீய செயல்களில் ஈடுபடத்தானே செய்கிறார்கள். அந்த சமயங்களில் முன்னெச்சரிக்கைகளை அடகு வைத்து விடுவார்கள் போலும்.

தியானத்தால் விளையும் பயன்களை சொல்ல வார்த்தைகள் காணாது. அந்த அளவுக்கு பற்பல அற்புத பலன்களை உடையது.

தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும். முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் பழகுவதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள். காலை மாலை என எப்பொழுதும் தனிமையில் செய்யுங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மிகவும் நன்று. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர்மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். எஜமானுக்கு விசுவாசத்தோடு இருக்கும் நாய் போல உங்கள் மனதோடு எப்போதும் விசுவாசத்தோடு இருங்கள்.

இப்பொழுது நாம் தியானம் செய்வதற்கு தயாராகி விட்டோம். நான் ரெடி நீங்க ரெடி தானே


avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 9:42 pm

நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுகற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும் இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை எடுத்துகொள்ளலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

நான் தளர்வாக இருக்கிறேன்,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,

நான் தயாராக இருக்கிறேன்,

என் மனம் முழுவதும் என் மூச்சுகற்றின் மீது கவனமாக இருக்கிறது,

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்


இவ்வார்த்தைகளை எல்லாம் மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமைவதை நம்மால் உணர முடியும்.

பிறகு ஒரு நிமிடம் மௌனமாக இருந்து மூச்சுகாற்றினை கவனிக்கவேண்டும். நாசித்துவாரங்களின் வழியே உள்ளே வரும் காற்றையும் வெளியே செல்லும் காற்றையும் கவனித்து வரவும்.

அம்பு எய்ய தயாராக் இருப்பவன் எப்படி உலகை மறந்து தன இலக்கை மட்டுமே நோக்கி இருப்பானோ அதுபோல் உங்கள் மனமானது மூச்சுக்காற்றை மட்டுமே கவனித்திருக்க வேண்டும். இதுவே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இதற்கு இடையே மனம் ஏதாவது சிந்தனையில் ஒடச்செய்தால் உங்கள் மன ஓட்டத்தையே சற்று நேரம் கவனித்து வரவும். இதில் ஏதும் தவறு இல்லை. நம் இலக்கு மூச்சுகாற்றினை கவனிப்பதே. குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லாமல் உழைப்பதுதான் நமது லட்சியமாகும்.

மேற்சொன்னவாறு மூச்சுகாற்றினை ஐந்து நிமிடம் கவனித்தது முடிந்து விட்டது என்றால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு முடியுங்கள். நாளுக்குநாள் பிரார்த்தனைகளை மாற்ற கூடாது.

உங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனை முடிந்தவுடன் நம்பிக்கையோடு எழுந்து இருக்கவேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று எண்ணிக்கொண்டு வெற்றிநடை போடுங்கள். நீங்கள் செய்கிற ஐந்து நிமிட தியானமானது நீங்கள் பணியாற்றும் எட்டு மணி நேரத்திற்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையே.

இந்த முதல் கட்ட தியான முறையை முதல் ஐந்து நாட்கள் ஐந்து நிமிடங்களும் அடுத்த ஐந்து நாட்களில் பத்து நிமிடங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த முறையை மட்டும் நீங்கள் நாள் தவறாமல் பழகி வந்தால் இதற்கு அடுத்து வரும் தியான நேரமானது மிக இனிமையாக அமைந்து வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றி பெற உதவும்.

தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Lines_kolam அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி Lines_kolam

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 9:46 pm

உங்கள் சகோதரனாகிய நான் மேலே சொன்ன விசயங்களை தயவு செய்து

பின்பற்றி பாருங்கள். தியானம் என்ற வுடன் சந்நியாசிகளுக்கான விஷயம் என்று

ஒதுக்கி விடாதீர்கள். இது சராசரி மனிதனின் முன்னேற்றத்திற்கு உதவும்

தூண்டுகோல் ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 5:16 am

சரி சரி நாங்க யாருமே இப்பொழுது பின்னூட்டமிடவில்லை. நீங்கள் சொல்லும்பொழுது மட்டுமே ஆரம்பிக்கிறோம்...

முருகனடிமையின் அருமையான பதிவுகள் ஆரம்பம்..
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 8:17 am

சிவா wrote:சரி சரி நாங்க யாருமே இப்பொழுது பின்னூட்டமிடவில்லை. நீங்கள் சொல்லும்பொழுது மட்டுமே ஆரம்பிக்கிறோம்...

முருகனடிமையின் அருமையான பதிவுகள் ஆரம்பம்..

ஆகா சிவா சார்க்கு தெரிஞ்சிட்டு.

தல இருக்கும் பொது வால் ஆடக்கூடாதே.

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 9:18 am

சரி

விடுங்கள் உங்கள் கேள்விக்கணைகளை பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 6:30 pm

தயவுசெய்து அனைவரும் சில நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்

அது பலமடங்கு பலன் தரும்

தியானம் என்பது சந்நியாசிகளுக்கு மட்டும் சொந்தமானதில்லை

சராசரி மனிதனுக்கும் பொருந்தும்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 8:34 pm

உலகிலேயே மிகச்சிறந்த பிறவி மனிதப் பிறவிதான். அதிலும் உடலில்

எவ்வித குறையுமின்றி பிறப்பதென்பது மிகச் சிறந்ததொரு பாக்கியம்தான்.

இதை பலர் உணர்வதில்லை. ஏதேனும் நோய்வாய்ப்பட்டு நெடுநாள்

படுக்கையிலேயே கிடக்கும் போதுதான் தன்னையும் தன்னைச் சுச்சிலும்

உள்ள உலகத்தையும் உணர்கிறார்கள். பிறகு அந்நோயிலிருந்து

விடுபட்டவுடன் அவர்களது நடை உடை பாவனை எல்லாம் மாறிவிடுகிறது.


ஆதலால்

தயவுசெய்து அனைவரும் சில நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 07, 2009 8:38 pm

செரி கண்டிப்பா நாளைல இருந்து தியானம் பன்றேன்......

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 8:39 pm

Manik wrote:செரி கண்டிப்பா நாளைல இருந்து தியானம் பன்றேன்......

நாளை என்பதே ஆகாது. இன்னைக்கு நைட்டு ட்ரை பண்ணி பாத்துட்டு தூங்குங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக