புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
17 Posts - 4%
prajai
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
8 Posts - 2%
jairam
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 4:46 pm

நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

ஆயுட்காலம் பத்துவருடமாம்
ஜோசியனின் கூற்று இது
வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே

கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?

சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ

வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு

மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட

வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்

உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 4:57 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி


மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.



2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 5:22 pm

//உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...





2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... T2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... H2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... I2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... R2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 6:34 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:54 pm

அப்புகுட்டி wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி


மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:55 pm

ரபீக் wrote: 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196

அன்பு நன்றிகள் ரபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:56 pm

Aathira wrote://உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...


அன்பு நன்றிகள் ஆதிரா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:57 pm

kalaimoon70 wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....


அன்பு நன்றிகள் கலைநிலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக