புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
31 Posts - 55%
heezulia
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
17 Posts - 3%
prajai
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
9 Posts - 1%
jairam
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 6:36 pm

ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!


துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!


சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!


இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..






இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 6:42 pm

நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 6:42 pm

அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இறவனை சேர்ந்திருந்தாலும் இறை வடிவில் என்றும் உங்கள் அருகில் இருந்து உங்களை காத்திட வேண்டுகின்றேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:01 pm

kalaimoon70 wrote:நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...

காலையில் இருந்து தந்தையர் தினக் கவிதைகளைப் பார்க்ககூடாது என்று இருந்தேன். ஹாசிம் எழுதிய கவிதை என்னை என் தந்தையின் நினைவை விட்டு வர விடாமல் ஆக்கிவிட்டது. அதனால் பதிந்ததே. மிக்க நன்றி கலைநிலா. நம் தந்தையரின் ஆசி என்றும் நமக்கு இருக்கும். உங்கள் தந்தை பற்றி அறிய ஆவல்.. என் தந்தை கேன்சரில் 4 ஆண்டுக்ள்
இருந்து (தொண்டையில்) ஜனவரியில் காலமானார். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 440806 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:07 pm

என் தந்தை குடிபழக்கத்தை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:14 pm

srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:26 pm

Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...

அன்புடன்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 7:51 pm

உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 8:07 pm

ஹாசிம் wrote:உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
என் தந்தைக்காய்ப் பிரார்த்திக்கும் அன்புக்கும், தங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்.. தங்களால்தான் இதனைப் பதிந்தேன்.. தங்கள் கவிதை தந்த தாக்கமே.. மீண்டும் நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:53 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...
இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்.. இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550

அன்புடன்...




இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக