புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
31 Posts - 55%
heezulia
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
9 Posts - 1%
jairam
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பாம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 3:49 am

குமார் எப்போதும் அவனுடைய வீட்டுத் தோட்டத்திலுள்ள பம்பு செட் அறைக்குள் அமர்ந்து வீட்டுப் பாடங்களைப் படிப்பது வழக்கம்.

ஒருநாள் குமாரின் தந்தை முத்துவேல், பம்பு செட் அறைக்குள் பாம்பு இருப்பதையும், அது கோபத்துடன் படமெடுத்துச் சீறுவதையும் பார்த்து விட்டார். அதை அடிக்க அவர் முயற்சிக்கும்போது அந்தப் பாம்பு தப்பி ஓடிவிட்டது.

அன்று குமார் வழக்கம் போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பம்பு செட் அறைக்கு வந்ததைப் பார்த்த குமாரின் தந்தை, அதிர்ச்சியடைந்தார்.

"டேய் குமார், இனிமேல் நீ பம்பு செட்டுப் பக்கம் வர வேண்டாம்'' என்றார்.

"ஏம்ப்பா?''

"பம்பு செட் அறைக்குள் நல்ல பாம்பு ஒன்றைப் பார்த்தேன். அதை அடிக்க ஓடினேன், தப்பி ஓடி விட்டது. மறுபடியும் பம்பு செட்டுக்குள்தான் ஒளிந்திருக்கும். நீ அங்கு போகாதே'' என்றார்.


அவனும் பம்பு செட் அறைக்குள் செல்லாமல், தோட்டத்திலுள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான்.அப்போதுதான் அந்த வெறிநாய் குமாரை கடிக்கப் பாய்ந்து வந்தது. நாய் சத்தத்தைக் கேட்ட குமார் பயந்துபோய் பம்பு செட் அறையை நோக்கி ஓடினான். அப்போது பம்பு செட் அறையிலிருந்து வெளியே வந்த நல்ல பாம்பு, நாயின் மீது சீறி விழுந்தது. நாயோ வெறியோடு பாம்பைக் கடிக்கப் போராடியது. பாம்போ கோபத்துடன் சீறியது. நாயும் வெறியோடு பாம்பைப் பார்த்து `லொள்... லொள்...' என குரைத்தது. பாம்போ மாறி மாறி நாயைக் கடித்து விட்டுத் தப்பி ஓடிக் கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த குமாரின் தந்தை பாம்பைப் பார்த்து விட்டார். அருகில் கிடந்த கம்பை எடுத்து ஓங்கி பாம்பின் தலையில் அடித்தார். பாம்பு செத்து விட்டது. உடனே பாம்பைத் தூக்கிக் கொண்டு குமாரிடம் காட்டுவதற்காகக் கொண்டு வந்தார்.

குமாருக்கு பெரும் அதிர்ச்சி.

"அப்பா, நம்ம ஊரைப் பயமுறுத்தி வந்த வெறிநாய் என்னைக் கடிக்க துரத்தியது. பாம்பு தான் இடையில் வந்து என்னைக் காப்பாற்றியது. இல்லேன்னா, வெறிநாய் என்னைக் கடித்துக் குதறி இருக்கும். நாயும் செத்துப் போச்சு. பாவம் நல்ல பாம்பு... அதை ஏம்ப்பா சாகடிச்சீங்க?'' என்றான்.

"டேய் எப்படிப் பார்த்தாலும் ஆபத்துத் தாண்டா வரும். தெரியாம பாம்ப மிதிச்சாலும் சாக வேண்டியது தான்'' என்றார்.

"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும் வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான் குமார்.

குமாரின் தத்துவமான பேச்சைக் கேட்டு, அவனை உச்சி முகர்ந்து பாராட்டினார் முத்துவேல்.

தாழை மு.ஷேக்தாசன்



நல்ல பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 10:21 am

"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ,
சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும்
வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு
வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும்
சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு
பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு
செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான்
குமார்.
நல்ல படிப்பினைதரும் கதை அருமை நன்றி அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 11:42 am

சபீர் wrote:"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ,
சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும்
வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு
வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும்
சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு
பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு
செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான்
குமார்.
நல்ல படிப்பினைதரும் கதை அருமை நன்றி தலை




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக