புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 3%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 3%
manikavi
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
Baarushree
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
216 Posts - 42%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
18 Posts - 3%
sugumaran
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
6 Posts - 1%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
manikavi
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 3:39 pm

மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு ஆம் என்றான் தெனாலிராமன்.

“இப்போது நீ கட்டும் வீட்டை பிறருக்குத் தானமாகக் கொடுத்து விடு. பிறகு நீ ஒரு வீடு கட்டிக் கொள்” என்றார் , மன்னர். அதற்கு சரி மன்ன அப்படியே செய்கிறேன் என்றான். விரைவில் ஓர் அழகான வீட்டைக் கட்டி முடித்தான் தெனாலிராமன். அவ்வீட்டின் மேல் ஒரு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டினான். போதும் என்ற மனம் படைத்தோர் இவ்வீட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தது அந்த விளம்பரப் பலகையில்.

ஒருமாத காலமாக யாரும் அதுபற்றி விசாரிக்க வரவில்லை தெனாலிராமனிடம். ஒரு மாதத்திற்குப் பின் ஒருவர் வந்தார். “ஐயா நான் போதும் என்ற மனம் படைத்தவன். ஆதலால் இவ்வீட்டை எனக்கே கொடுங்கள்” என்றான். இதைக்கேட்ட தெனாலிராமன் அந்த நபரைப் பார்த்து கேலிப் புன்னகை புரிந்தான்.

“ஐயா உனக்குத்தான் போதும் என்ற மனம் இருக்கே! பின் ஏன் இந்த வீட்டை இலவசமாகப் பெற வந்தாய் எனத்திட்டி அனுப்பினான். வந்த நபரோ அவமானத்தால் நடையைக் கட்டினார். இச்செய்தி மன்னருக்குத் தெரியவந்தது. “என்னடா தெனாலிராமா வந்த நபரையும் ஏமாற்றி அனுப்பி விட்டாய், பின் அந்த வீட்டை என்னதான் செய்யப் போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு தெனாலிராமன் “நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் தலைமையில் புதுமணி புகுவிழா நடத்தி குடியேறப் போகிறேன்”, என்றான். இதைக் கேட்டுவிட்டு மன்னர் கலகலவென சிரித்து விட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 3:41 pm

அருமை....... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463




போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 3:43 pm

தெனாலிராமனின் அறிவு கூர்மை கதை அருமையாக...

நாமும் நம் திறமைகளை வளர்பதற்கு எடுத்துக்காட்டாக... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக