புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 10, 2010 10:14 am

கவிதைப்போட்டி எண் 077

பெண்ணுக்குள் பூகம்பம்




பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்

அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்

பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்

குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு

பெண் தினமும்
பிரச்சனைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் திண்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்

ஆடவரின் நாவினால்
நரபலி இடபடுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்

பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்

அமைதியாக வாங்கினாள்
அடிப்பணிந்து சகித்தாள்
தியாகமாய் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சித் திணறினாள்

துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்

குட்ட குட்ட குணிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்

அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்மபமாய் வெடித்ததோ?

கண்ணுக்குள் கொதித்த
கணலெல்லாம்
கதிவரனில் கலந்ததோ?
எரிமலையாய் பொங்கியதோ?

உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய் சுழன்றடித்ததோ?

இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியயாரு பூகம்பம்
இனியயாரு சுனாமி
இனியும் வேண்டுமா?

சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு

உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 10, 2010 10:25 am

சூப்பர் இதை வடித்தவருக்கு எனது நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jul 10, 2010 10:32 am

அருமையான உண்மையான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வரிகள் ....
ஒவ்வொரு வரியும் உண்மை , நடப்பவை , நடந்து கொண்டு இருப்பவை ....
இந்த கவிதையை படைத்தவருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 10, 2010 10:58 am

பாராட்டுகள் தோழரே. வரிகள் அக்கினி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 11:08 am

நிர்மல் wrote:அருமையான உண்மையான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வரிகள் ....
ஒவ்வொரு வரியும் உண்மை , நடப்பவை , நடந்து கொண்டு இருப்பவை ....
இந்த கவிதையை படைத்தவருக்கு என் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 12, 2010 2:21 pm

பெண்மையை போற்றவில்லை என்று யாரும் இங்கே கண்ணீர்வடிக்கவில்லை ஆனால் பெண்மையை கருணை தயை இரக்கத்தோடு கொஞ்சம் பாருங்கள்... மனிதத்தன்மையோடு செயல்படுங்கள்... இல்லாவிடில் அதன் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் என்று சொல்ல வைத்த சபாஷ் வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக