புதிய பதிவுகள்
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
27 Posts - 68%
heezulia
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
11 Posts - 28%
cordiac
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
154 Posts - 56%
heezulia
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
9 Posts - 3%
prajai
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
1 Post - 0%
cordiac
அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_m10அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 12 Jul 2010 - 13:11

600 தமிழ் மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது. தமிழக அரசின் எந்தவித மிரட்டலுக்கும் நான் அஞ்ச மாட்டேன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவரான சீமான்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் பேசுவதாகவும் 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது. என்னைக் கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.

600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள், படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ, அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ, அவமானப்படுத்தப்படும் பொழுதோ, மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்படவில்லை.

மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ் மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக் கூட தெரிவிக்க மறுக்கின்றதே?

பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே? ஏன்?

பிஜி தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே? ஏன்?

செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா?இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ,அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது.

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் சீமான்.

பிரஸ் கிளப்பில் போலீஸ் குவிப்பு

இதற்கிடையே இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்ததப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 12 Jul 2010 - 13:16

இந்தியா இலங்கைக்கு கை கொடுப்பதாக கருதும் ,இந்திய அரசியல்வாதிகளுக்கு இலங்கை தான் கை கொடுப்பது இன்னும் தொடர்கிறது................



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக