புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முதற்கட்டமாக ஆளில்லா விண்கலம் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிததார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதன்பிறகு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் அலெக்ஸ், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் வீரராகவன், பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நிருபர்களிடம் கூறியது:
விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான முன்னோட்டமாக இந்த ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் அனுப்பப்படும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த விண்கலம், பூமியை 7 நாள்களுக்குச் சுற்றி வரும். மனிதர்கள் விண்வெளியில் தங்குவதற்கு தேவையான சுற்றுப்புறச் சூழல், அவர்களைத் தாக்கும் கதிர்வீச்சு ஆகியவை குறித்து இந்த கலத்தின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
முக்கியமாக, இந்த ஓடத்தை பூமியில் பத்திரமாக இறக்குவதற்கான தொழில்நுட்பம் பொருத்தப்படும்.
விண்வெளிக்கு மனிதன் எப்போது?
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் ரூ.1000 கோடியில் மேற்கொள்ளப்படும். விண்கலத்தை அனுப்புவதற்காக 3-வது ஏவுதளம் அமைத்தல், விண்வெளி வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இவை அனைத்தும் உருவாக்கப்பட்ட பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.
சந்திரயான்-2
÷சந்திரயான் -2 விண்கலம் வரும் 2013-ம் ஆண்டு செலுத்தப்படும். நிலவில் பத்திரமாக தரையிறங்குவது, நிலவில் சுற்றி தகவல்களைச் சேகரிப்பது ஆகிய அம்சங்கள் இதில் மேம்படுத்தப்படும்.
செப்டம்பரில் அடுத்த ராக்கெட்டுகள்
÷வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி. -எப்06 ராக்கெட்டும், பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டும் ஏவப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் உடனடியாகத் தொடங்கும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஜிசாட் 5-பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
÷பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் செலுத்தப்படும் ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக் கோள் விவசாயத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிசோர்ஸ்சாட்-1 செயற்கைக்கோளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
புனித தலங்களைப் படம் பிடிக்கிறது கார்ட்டோசாட்
பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை முதல் பூமியைச் சுற்றி படம் எடுக்கத் தொடங்கும்.
அவ்வாறு பூமியைச் சுற்றும்போது வாராணசி, நாகபுரி, திருப்பதி, மதுரை உள்ளிட்ட புனித தலங்களைப் படம் பிடித்து அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 630 கி.மீ. உயரத்திலிருந்து சக்திவாய்ந்த கேமரா மூலம் படம் எடுக்கப்படுவதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கூட மிகத் துல்லியமாக தெரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கேமரா மூலம் ஒரே நேரத்தில் 10 கிலோ மீட்டர் பரப்பளவு வரை படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கொண்டாடும் வகையில் அதன் மாதிரியுடன் (இடமிருந்து) விஞ்ஞானி ராமகிருஷ்ணன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத் தலைவர் பி.எஸ். வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத் தலைவர் டி.கே. அலெக்ஸ், ஹைதராபாதில் உள்ள தேசிய தொலையுணர்வு மையத்தின் இயக்குநர் ஜெயராமன்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முதற்கட்டமாக ஆளில்லா விண்கலம் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிததார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதன்பிறகு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் அலெக்ஸ், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் வீரராகவன், பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நிருபர்களிடம் கூறியது:
விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான முன்னோட்டமாக இந்த ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் அனுப்பப்படும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த விண்கலம், பூமியை 7 நாள்களுக்குச் சுற்றி வரும். மனிதர்கள் விண்வெளியில் தங்குவதற்கு தேவையான சுற்றுப்புறச் சூழல், அவர்களைத் தாக்கும் கதிர்வீச்சு ஆகியவை குறித்து இந்த கலத்தின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
முக்கியமாக, இந்த ஓடத்தை பூமியில் பத்திரமாக இறக்குவதற்கான தொழில்நுட்பம் பொருத்தப்படும்.
விண்வெளிக்கு மனிதன் எப்போது?
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் ரூ.1000 கோடியில் மேற்கொள்ளப்படும். விண்கலத்தை அனுப்புவதற்காக 3-வது ஏவுதளம் அமைத்தல், விண்வெளி வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இவை அனைத்தும் உருவாக்கப்பட்ட பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.
சந்திரயான்-2
÷சந்திரயான் -2 விண்கலம் வரும் 2013-ம் ஆண்டு செலுத்தப்படும். நிலவில் பத்திரமாக தரையிறங்குவது, நிலவில் சுற்றி தகவல்களைச் சேகரிப்பது ஆகிய அம்சங்கள் இதில் மேம்படுத்தப்படும்.
செப்டம்பரில் அடுத்த ராக்கெட்டுகள்
÷வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி. -எப்06 ராக்கெட்டும், பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டும் ஏவப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் உடனடியாகத் தொடங்கும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஜிசாட் 5-பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
÷பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் செலுத்தப்படும் ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக் கோள் விவசாயத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிசோர்ஸ்சாட்-1 செயற்கைக்கோளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
புனித தலங்களைப் படம் பிடிக்கிறது கார்ட்டோசாட்
பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை முதல் பூமியைச் சுற்றி படம் எடுக்கத் தொடங்கும்.
அவ்வாறு பூமியைச் சுற்றும்போது வாராணசி, நாகபுரி, திருப்பதி, மதுரை உள்ளிட்ட புனித தலங்களைப் படம் பிடித்து அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 630 கி.மீ. உயரத்திலிருந்து சக்திவாய்ந்த கேமரா மூலம் படம் எடுக்கப்படுவதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கூட மிகத் துல்லியமாக தெரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கேமரா மூலம் ஒரே நேரத்தில் 10 கிலோ மீட்டர் பரப்பளவு வரை படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கொண்டாடும் வகையில் அதன் மாதிரியுடன் (இடமிருந்து) விஞ்ஞானி ராமகிருஷ்ணன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத் தலைவர் பி.எஸ். வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத் தலைவர் டி.கே. அலெக்ஸ், ஹைதராபாதில் உள்ள தேசிய தொலையுணர்வு மையத்தின் இயக்குநர் ஜெயராமன்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|