ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

Top posting users this week
ayyasamy ram
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
heezulia
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
Geethmuru
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
cordiac
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

+4
பிளேடு பக்கிரி
உமா
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters

Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by சிவா Thu Jul 15, 2010 4:57 am

கவிதைப்போட்டி எண் 087
பிரியாத வரமொன்று வேண்டும்


சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.

என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.

என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.

சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.

நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.

உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.

என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்

உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.

கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 15, 2010 2:39 pm

ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by உமா Thu Jul 15, 2010 2:40 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by பிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 2:47 pm


கணவன் மனைவியின் அன்பு.. பாசம்... சீண்டல்கள்......
அனைத்தும் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்கிறது....
அருமை...
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by மீனா Thu Jul 15, 2010 2:49 pm

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அனைத்து வரிகளும் மிக அருமையாக உள்ளது. [You must be registered and logged in to see this image.]


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by raj001 Thu Jul 15, 2010 3:04 pm

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்.................பிரியாத வரமொன்று......மிகவும் அருமையான வரிகள்........
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by V.Annasamy Thu Jul 15, 2010 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மஞ்சு,
உங்களின் வரிகளில் மேலும் இக்கவிதை உயிர், ஊட்டம் பெறுகிறது. [You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by நிலாசகி Thu Jul 15, 2010 5:05 pm

[You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum