ஈகரை தேடுபொறி
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am

» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm

» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm

» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm

» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm

» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm

» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm

» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm

» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092 5 5 1

தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092

View previous topic View next topic Go down

தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092

Post by சிவா on Thu Jul 15, 2010 5:14 am

கவிதைப்போட்டி எண் 092

தமிழுக்கு அமிழ்தென்று பேர்


வீரியத் தமிழின் விதை
பூமிப் பந்தில்
விழுந்த நாள் எது?
விழி பிதுங்கி நிற்கும்
ஆராய்ச்சியாளர்களின்
வினாக்களுக்கான விடைகள். . .

தொல்காப்பியத்திற்கு முன்னமே
தொன்மையான தமிழில்
இருந்த
பல்லாயிரம் நூல்கள்…

தமிழிலிருந்து
பல வார்த்தைகள் வாங்கிச்சென்று
வழக்காற்றில் வைத்திருக்கிறது
வடமொழி என்பதற்கான
தமிழ்ச்சான்றுகள். . .

தயிருக்கு தாயார் பால்தான் என்று
வழக்காடி நிரூபிக்கும் கொடுங்கதைபோல்
மொழிக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்தானென்று
போராட்டம் நடத்தாமலிருக்க
போதுமான ஆதாரங்கள்…

முதற் சங்கம்
இடைச் சங்கம்
இவையெல்லாம். . .
காலம் மூழ்கடித்தபோது
கடலுக்குள் அமிழ்ந்துபோனது.
அமிழ்ந்து. . அமிழ்ந்து. . அமிழ்ந்து. .
என்னே அதிசயம்?
"அமிழ்ந்து. . அமிழ்ந்து. . "என்று
தொடர்ச்சியாய் சொன்னால்
"தமிழ். . .தமிழ்" என்று ஒலிக்கிறதே!
தமிழுக்கு அமிழ்தென்று பேரோ!!



[You must be registered and logged in to see this link.]
பதிவுகள்: 954645 | உறுப்பினர்கள்: 19736 | தலைப்புகள்: 95719 | புதிய உறுப்பினர்: shan prabu

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65329
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092

Post by ram ராம் on Tue Jan 03, 2012 8:29 pm

மதிப்பிற்குரிய அய்யா,

உங்கள் கவிதைகள் அருமை.

எனது பின்வரும் சந்தேகத்தை தீர்க்குமாறு வேண்டுகிறேன் .
( முதலில் சந்தேகத்தை இங்கு கேட்டதற்கு மன்னிக்கவும் )

நான் கவிதை போட்டி 5 க்காக எனது கவிதையை தரப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினேனேன்.
அனால் அக்கவிதைக்கு கவிதை போட்டி எண் எதுவும் வழங்கப்படவில்லை.
நடுவர்கள் எப்படி கவிதைகள் பெறப்பட்டதை உறுதி செய்வார்கள் ?
கவிதை போட்டி எண் பெறுவது எப்படி ?

தயவு செய்து எனக்கு(ramராம்) பதில் அனுப்பவும்.

நன்றி

ram ராம்
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 2
சேர்ந்தது: 21/12/2011
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092

Post by yarlpavanan on Wed Jan 04, 2012 4:08 am

சிறந்த கருத்துக்கள், பாடு பொருள் நன்று, தமிழ் வரலாற்று விவரிப்பு நன்று. பாராட்டுக்கள்.

yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

View user profile http://www.yarlpavanan.tk

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum