புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
64 Posts - 50%
heezulia
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_m10சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 12, 2010 5:16 pm

போட்டிக்கவிதை எண் : 001

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு? - ஈழம்

அன்னை
கருவில் அழகான வாழ்வு
அகிலம் கண்டும்
ஆனந்தம்
கொண்டு


மனிதப்பிறவியாய்
மண்ணில் ஆர்ப்பரித்து
மனிதனாய் வாழ
மறுக்கின்ற
உலகம்


செய்த பிழை எதுவென்று
சொல்லாது
தளம்பறித்து
சிசுவாய் இருந்தாலும்
சிதைத்து சுகம்
கண்டு


ஓடு மட்டும் துரத்தி
ஓட்டாண்டியாக்கி
ஒய்யாரமாய்
படம் போட்டு
ஒப்பாரியில் வாழ்கிறார்கள்


எல்லார்
வாழ்விலும்
எட்டப்பர்களாய்
எட்டி உதைத்து
எரித்துப் போட்ட சுதந்திரம்


அங்குமிங்குமாய்
அலைமோதும்
அகதியாய்
அல்லல் படுத்தும்
அறிவு கெட்ட உலகம்


சுதந்திரம்
என்ற சுவாசம்
அடைந்து பெற்றவர்களும்
அதனை அளிக்க மறுத்த
ஆட்சியாளர்களாய்....


மரத்துப்போன
வாழ்வுடன்
மடிந்தொழிந்து போகுமுன்
மனிதன் என்றாவது
மறதியிலாவது
நினைப்பார்களா?



இருக்குமட்டும் இருந்து
இறுதி மூச்சு வரை
சுதந்திரமாய்
மூச்சுவிட
சுதந்திரம்தான் தருவார்களா?




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 12, 2010 5:19 pm

ஏங்கும் வரிகள் சிறப்பு அன்பு வாழ்த்துக்கள்.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 6:46 pm

மிக அருமையான வரிகளால் தன் ஏக்கங்களை தாக்கங்களாக்கி இங்கே படைத்துள்ளீர்கள்.....

அன்பு வாழ்த்துக்கள் நண்பரே



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 12, 2010 7:23 pm

[You must be registered and logged in to see this image.]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 7:25 pm

உங்கள் ஏக்க வரிகள் மெய்யாகட்டும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 12, 2010 8:40 pm

ஆஹா... போட்டிக்கான முதல் கவிதை வந்துவிட்டதா...அருமை அருமை..!

இவற்றுக்கு வரிசை எண் தந்து விடுகிறேன்..

எழுதியவர் இன்னாரென் இறுதியில் தெரிந்துகொள்வோம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 12, 2010 8:49 pm

முதல் போட்டிக்கவிதை ஈழத்தின் சுதந்திர ஏக்கத்தை அதிகரிக்கச்செய்துள்ளது.. வாழ்த்துக்கள் கவிஞருக்கு..
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 8:50 pm

உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Jun 12, 2010 10:59 pm

அருமை வரிகள் ஏக்கங்களை விதைத்து நிற்கிறது [You must be registered and logged in to see this image.]

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sun Jun 13, 2010 6:26 am

சிறப்பாக தேர்ந்தெடுத்து செதுக்கிய வரிகள் உங்களின் ஆதங்கத்தில் .பாராட்டுக்கள்.

இலங்கையை பொறுத்தவரை ... அது ஒரு கொடிய விலங்குகள் உள்ள மிருக காட்சி சாலை . அன்று அந்த மிருகங்களை அடக்கி வேலிக்குள் அடைத்து கட்டு கோப்போடு வைத்திருக்க நம்மில் ஒரு தலைவன் இருந்தான். அதனால் இது நாள் வரை மனிதர்கள்(தமிழர்கள்) வேலிக்கு வெளியே இருந்து மிருகங்களை வேடிக்கை பார்த்தார்கள். இன்று தவறுதலாய் மனிதர்கள் (தமிழர்கள்) வேலிக்கு உள்ளேயே மிருகங்களுக்கிடையில் மாட்டி கொண்டார்கள் .
இனி மேல் அங்கு மானிடம் காண்பது அரிது



உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக