புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
46 Posts - 47%
heezulia
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
17 Posts - 2%
prajai
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
5 Posts - 1%
Jenila
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
4 Posts - 1%
jairam
மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_m10மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 16, 2010 12:10 pm

கடந்த 43 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பாடுபட்டு வரும் தமிழக காங்கிரஸார் இன்னும் எத்தனைக் காலம் தான் மற்ற கட்சியினருக்காக உழைப்பது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் திருப்பூர் குமரன் கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,

ஒரு ஒற்றுமை விழாவாக, ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, 100 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கும் விழாவாக இந்த விழா நடக்கிறது. நாங்கள் 3 பேரும் (தங்கபாலு, வாசன், இளங்கோவன்) ஒருசேர ஒரே வாகனத்தில் வந்தோம் என்றால் ஒத்த கருத்தோடு காமராஜர் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பது தான் உண்மை நிலை.

காமராஜரைப்போல் மீண்டும் ஒரு தலைவரை சரித்திரம் பார்க்க முடியாது. கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.

காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்பதால் காமராஜரைப் போன்று ஒவ்வொருவரும் உழைப்பை தரவேண்டும். பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கம் காங்கிரஸ். அந்த நிலை மாறி முதல் இயக்கமாக மாறவேண்டும் என்ற சூளுரை ஏற்போம் என்றார்.

இளங்கோவன் பேச்சு:

காமராஜரின் சிலையை திறந்து வைத்து இளங்கோவன் பேசுகையில்,

தங்கபாலு, வாசன், இளங்கோவன் மூவரும் ஒன்றாக இருப்பதே ஆச்சரியம் என்கிற அளவில் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்களுக்குள் யார் பெரியவர் என்ற எண்ணம் இல்லை. நாங்கள் காமராஜர், மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் அல்ல. நாங்கள் கடைநிலை ஊழியர்கள்.

காங்கிரஸில் கோஷ்டிகள் இல்லை என்று சொல்ல மாட்டேன். கோஷ்டிகள் இருக்கலாம், காந்தி காலத்தில், காமராஜர் காலத்தில் கூட கோஷ்டி இருந்தது. எந்தக் கட்சியில் தான் கோஷ்டிகள் இல்லை? மற்ற கட்சிகளைப்போல அண்ணன், தம்பி, தமக்கை கோஷ்டிகள் எங்களிடம் இல்லை.

தலைமைக்கு, தோழிக்கு கோஷ்டிகள் இல்லையா?. கம்யூனிஸ்ட் கட்சியில்கூட கோஷ்டிகள் இருக்கின்றன.

எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் நாங்கள் அனைவரும் உண்மையான காங்கிரஸ்காரர்கள். தேசிய சிந்தனை உடையவர்கள். தேவைப்படும்போது நாங்கள் 3 பேரும் இணைந்து வருகிறோம். 4வதாக சிதம்பரமும் இணைந்தே வருவார்.

ஆனால், இப்போது எங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்ததில் சிலரின் உள்ளங்கள் பதைபதைக்கும். எத்தனை காலம்தான் எங்களுக்குள் பிரிவை உண்டாக்கி பலன் அடைய முடியும்.

தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகி உள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. காமராஜருக்கு குடும்பம் இல்லை. அதனால் சொத்தும் சேர்க்கவில்லை.

நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். அங்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களின் சிலைகளை வைத்துள்ளார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகிறார்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி கேட்டால் பூங்கோதை என்ற அமைச்சர் நந்தி போல குறுக்கே நிற்கிறார். எங்களுக்கும் காலம் வரும். அங்கே சிலை அமைப்போம்.

காமராஜரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிரோடு இருக்கும்போது அவர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாக மறைந்தவர் காமராஜர். ஆனால், சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.

கூட்டணிக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. உள்ளுணர்வோடு கூறுகிறேன். 67ல் இருந்து ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ்காரர்களுக்கு உணர்வு மழுங்கிவிடவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. நம் காங்கிரசையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு பாடுபடுவதை 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தலைவர்களிடம் வற்புறுத்த வேண்டும்.

கூட்டணி என்பதற்காக கூட்டங்களே இல்லையென்றால் நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இருக்க வேண்டியதுதான்.

சோனியாவும், ராகுல் காந்தியும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக