புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
32 Posts - 56%
heezulia
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
17 Posts - 3%
prajai
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
4 Posts - 1%
jairam
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 3:24 pm

விதவிதமாய் ஆடைகள். அதற்கு மேட்சிங்கா காதில் தோடுகள்... கைகளில் வளையல்கள்... இப்படி எத்தனையோ ஆசைகளுடன் சிறகடித்து பறந்த தீபாவுக்கு திடீரென்று அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது ஆச்சரியம்தான்.

எல்லா ஆசைகளையும் துறந்து தீபா சாமியாராகி விட்டார். நாளை மறுநாள் துறவியாக புறப்படுகிறார். அவரை வணங்கவும் வழியனுப்பவும் உறவினர்களும் திரண்டுள்ளதால் ஜாபர் கான்பேட்டையே களைகட்டி உள்ளது.

தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறி விட்டார்கள். தாராசந்துக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.

தாராசந்த் வியாபாரத்தில் கைநிறைய சம்பாதிப்பதால் வீட்டில் எந்த குறையும் இல்லை. எல்லா பிள்ளைகளும் செல்வ செழிப்புடன் வளர்ந்தனர்.

மூத்த மகள்கள் குணவந்தி, ஹேமா இருவருக்கும் திரு மணம் முடிந்து விட்டது. தர்மேஷ் தந்தையுடன் வியா பாரத்தை கவனித்து வருகிறார்.

தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்தார்.

எல்லோருக்கும் படித்து முடித்ததும் வேலை பார்க்க வேண்டும், மனம் கவர்ந்த வரை மணம் முடிக்க வேண்டும், கார், பங்களா போன்ற சகலவசதிகளுடன் வாழ வேண்டும் என்று மனதில் ஆயிரம் கனவுகள் வரும்.

ஆனால் தீபாவோ, ப்பூ... இவ்வளவுதான் உலகமா? இதற்கு தான் இவ்வளவு போட்டியா? இதில் என்ன இருக்கிறது? என்று படிக் கும்போதே சிந்திக்க தொடங்கினார்.

அதன் விளைவு படித்து முடித்ததும் போலியான உலக வாழ்க்கை தேவையில்லை என்று அனைத்தையும் துறக்க துணிந்து விட்டார்.

ஏற்கனவே தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.

கடந்த 3 ஆண்டாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

எல்லா ஆசைகளையும் அனுபவிக்க துடிக்கும் இளம் வயதில் ஆசைகளை துறந்து சாமியாராக மாறியது ஏன்? எப்படி?

இதோ தீபாவே பேசுகிறார்.

உலகத்தில் என்ன இருக்கிறது? தனியாக வந்தோம். கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.

போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.

உலக வாழ்க்கையில் எதிலும் பிரச்சினைதான். மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடையாது. நிரந்தரமானவர் கடவுள் ஒருவர்தான். அவர் மட்டும் தான் என்றும் நம் மோடு இருப்பார்.

துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை.

எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

இவ்வாறு தீபா கூறினார்.

தீபாவின் அண்ணன் தர்மேஷ் கூறும்போது, தீபாவை நாங்கள்தான் கல்லூரிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினோம். படிக்கும் போதே அவளுக்கு சாமியா ராகும் ஆசையே அதிகம் இருந்தது. அதற்கான புத்தகங்களையே எப்போதும் படிப்பார்.

அவர் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

21-ந்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். அதன்பிறகு நீ யாரோ? நான் யாரோ? என்பது போல் துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் கால்நடையாய் உலகை சுற்ற தொடங்கி விடுவார்.

ஆசையாய் வளர்த்த மகள்... அன்பான சகோதரி என்ற பந்த பாசங்களோடு யாரும் அணுக முடியாது.

அவர்களின் ஆசைக்காக தீபா கடைசியாக கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் 20-ந்தேதி காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார். மறுநாள் 21-ந் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறுகிறார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 6:04 pm

துறவு என்பது உடையிலா உள்ளத்திலா....இப்படி இளமையில் துறவு கொள்வதனால்தான் பல இடையூறுகள் ஏற்படுகின்றது. துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  440806



துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Tதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Hதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Iதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Rதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 18, 2010 6:07 pm

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  678642 துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  678642




துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக