புதிய பதிவுகள்
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நிலத்தின் கீழ் சுரங்கத்துள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. அங்கே காவல் வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதில் இரவுக்கென்று சில காவல்வீரர்களும் பகலுக்கு வேறு காவல்வீரர்களும் வேலை செய்வார்கள். அது நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இரவா பகலா என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரி இருக்கும்.
அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்
நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.
ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?
இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்
அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்
நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.
ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?
இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அது இரவு காவலாளி....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....
அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்
நீங்க சொல்ல வாறது சரிங்க. சரியான பதிலோடு ஒரு மணி நேரத்தில் திரும்பிவர்ரேன். ஒரு முக்கியமான வேலை. வந்திடுவேன்
பிளேடு பக்கிரி wrote:பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....
அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்
அது பகல் நேரமாக இருந்தால் பகல்காவலாளி பொய்சொல்லமாட்டார். பதில் பகல்/பகல் என்றிருந்திருக்கும்.எனவே அதுஇல்லை
எனவே பகல் காவலாளி இரவுநேரம் என்று வைத்துக்கொண்டால் பொய் பேசுவார். நான் பகல் காவலாளி/இரவுநேரம் என்ற உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்
இரவுக் காவலாளி இரவுநேரம் பொய் சொல்லமாட்டார் பதிலில் தான் இரவுக்காவலாளி என்ற உண்மையே கூறுவார்.
எனவே இரவுக்காவலாளியால் பகலில் கூறப்பட்ட பொய்.
நான் சொல்வது சரியா?
பிளேடு பக்கிரி சார் நீங்க சரியா சொல்லிட்டீங்க விளக்கம் மட்டும்தான் நான் கொடுத்திருக்கேன். நன்றிங்க!
எனவே பகல் காவலாளி இரவுநேரம் என்று வைத்துக்கொண்டால் பொய் பேசுவார். நான் பகல் காவலாளி/இரவுநேரம் என்ற உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்
இரவுக் காவலாளி இரவுநேரம் பொய் சொல்லமாட்டார் பதிலில் தான் இரவுக்காவலாளி என்ற உண்மையே கூறுவார்.
எனவே இரவுக்காவலாளியால் பகலில் கூறப்பட்ட பொய்.
நான் சொல்வது சரியா?
பிளேடு பக்கிரி சார் நீங்க சரியா சொல்லிட்டீங்க விளக்கம் மட்டும்தான் நான் கொடுத்திருக்கேன். நன்றிங்க!
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?
என்ன கேட்பீர்கள் ?
thiva
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?
வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
ஒருத்தர் இன்று தூங்க மாட்டார்gunashan wrote:திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?
வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........
thiva
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|