Latest topics
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!by பிரசன்னா Today at 3:09 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அவள்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அவள்
அவள்
என்னை தட்டி பார்த்து சிரித்தாள் - பத்து மாத குழந்தையான அவள்
தன் ஆடையைக் காட்டி "அழகா இருக்கா" என்றாள் - 5 வயதான போது
தாயின் புடவையை சுற்றி கொண்டு நின்றாள் - பத்து வயதான போது
தன் பருவை காட்டி வருந்தினாள் - பதினைந்து வயதில்
"நான் அழகா இல்லையோ" என்றாள் - பதினெட்டு வயதில்
"நான் அழகா இருக்கிறேனோ" என்றாள் - காதல் வந்த பின்
என்னை பார்த்து மௌனமாய் சிரித்தால் - திருமண நாளில்
தன் வயிற்றை தினம் தினம் அளவெடுத்து காட்டினாள் - கருவுற்ற போது
தன் தலையைக் காட்டி "நரைத்து விட்டதோ" என்றால் - 60 வயதில்
போகும் போது மட்டும் ஏனோ சொல்லிக்கொள்ளவில்லை
இப்படிக்கு
அவளை பிரதிபலித்த கண்ணாடி
என்னை தட்டி பார்த்து சிரித்தாள் - பத்து மாத குழந்தையான அவள்
தன் ஆடையைக் காட்டி "அழகா இருக்கா" என்றாள் - 5 வயதான போது
தாயின் புடவையை சுற்றி கொண்டு நின்றாள் - பத்து வயதான போது
தன் பருவை காட்டி வருந்தினாள் - பதினைந்து வயதில்
"நான் அழகா இல்லையோ" என்றாள் - பதினெட்டு வயதில்
"நான் அழகா இருக்கிறேனோ" என்றாள் - காதல் வந்த பின்
என்னை பார்த்து மௌனமாய் சிரித்தால் - திருமண நாளில்
தன் வயிற்றை தினம் தினம் அளவெடுத்து காட்டினாள் - கருவுற்ற போது
தன் தலையைக் காட்டி "நரைத்து விட்டதோ" என்றால் - 60 வயதில்
போகும் போது மட்டும் ஏனோ சொல்லிக்கொள்ளவில்லை
இப்படிக்கு
அவளை பிரதிபலித்த கண்ணாடி

மிதிலா- பண்பாளர்

- பதிவுகள்: 94
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 22/07/2010
மதிப்பீடு: 3
Re: அவள்
ரொம்ப ரொம்ப அழகான கவிதை








''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
Re: அவள்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740
Re: அவள்
கவித.....கவித......
ரொம்ப நன்னா இருக்குங்கோ....
உங்க கவித மிதி...லா....
ரொம்ப நன்னா இருக்குங்கோ....
உங்க கவித மிதி...லா....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: அவள்
gunashan wrote:கவித.....கவித......
ரொம்ப நன்னா இருக்குங்கோ....
உங்க கவித மிதி...லா....![]()
![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: அவள்
மிதிலா, உங்கள் நல்ல கவிதைக்குப்
பதிலாய் எங்கள் பாராட்டும், நல்வாழ்த்தும்
பதிலாய் எங்கள் பாராட்டும், நல்வாழ்த்தும்

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: அவள்
அருமையான உண்மையான வரிகள்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 12006
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230
Re: அவள்
Uma Thyagajan wrote:![]()
![]()
![]()
![]()
அருமையான உண்மையான வரிகள்...


mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: அவள்
Anaivarukum nandri 

மிதிலா- பண்பாளர்

- பதிவுகள்: 94
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 22/07/2010
மதிப்பீடு: 3
Re: அவள்
ஒரு பெண்ணின் வாழ்க்கையை முகம் பார்க்கும் கண்ணாடி உருவில் பத்தே வரிகளில் எழுதி முடித்து விட்டீர்கள்!

பதிவுகள்: 717196 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

















