புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
54 Posts - 60%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
cordiac
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
181 Posts - 56%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
12 Posts - 4%
prajai
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
cordiac
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 27, 2010 10:29 pm

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் இவளழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகுது மலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி,மலர் காக்கவென்றேன்



மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
"குறை எனதயலில குழையெழு தருகுதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ"

"எவளது பெயரதை உரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்?"
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

"தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 28, 2010 3:41 am

அதன் இன்னொரு வடிவம் .

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
விட்டுடடி போதும் இனி
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:33 pm

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 677196 ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக