|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இயேசு ஒரு உவமைக் கதைby shineson Today at 10:34 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by முரளிராஜா Today at 10:33 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:22 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:15 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
Page 1 of 1 • Share •
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.
நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது.
இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.
நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் ஆசின்.
மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது ஆசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தயாரிப்பாளர் சங்கம் இன்று முடிவு
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஆசின் விவகாரம் குறித்து முக்கியமாக பரிசீலிக்கவுள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம்.
குறிப்பாக ஆசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.
தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.
நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது.
இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.
நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் ஆசின்.
மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது ஆசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தயாரிப்பாளர் சங்கம் இன்று முடிவு
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஆசின் விவகாரம் குறித்து முக்கியமாக பரிசீலிக்கவுள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம்.
குறிப்பாக ஆசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.
தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
அசினிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,ஈழத்திற்கு நாதஸ்வரக் கலைஞர்களும் தான் தொழில் ரீதியாக வந்து போகின்றார்கள் அவர்களும் என்ன ராஜபக்சேயின் மனைவியுடனா இலங்கைக்குள் திரிகின்றார்கள்?யாருக்கம்மா விடுகிறீங்க வண்டில்

ilakkiyan- பண்பாளர்

- பதிவுகள்: 224
வசிப்பிடம்: யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 28/03/2010
மதிப்பீடு: 0
Re: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
ilakkiyan wrote:அசினிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,ஈழத்திற்கு நாதஸ்வரக் கலைஞர்களும் தான் தொழில் ரீதியாக வந்து போகின்றார்கள் அவர்களும் என்ன ராஜபக்சேயின் மனைவியுடனா இலங்கைக்குள் திரிகின்றார்கள்?யாருக்கம்மா விடுகிறீங்க வண்டில்![]()
அப்பிடி போடு ராசா அருவாளா ...உதைதான் நானும் கேக்கணும் எண்டு நெச்சனான்..
உவ வண்டில் விடல பாருங்க .உவவுக்கு யாரோ விட்டிருக்காங்க ...நடிகை எண்டா நடிப்புத்தானே

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











