Latest topics
» ரசிக்க சில படங்கள் by பிஜிராமன் Today at 4:03 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by பிஜிராமன் Today at 3:54 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:50 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்ணாய்க் காப்பேன்.
Page 1 of 1 • Share •
கண்ணாய்க் காப்பேன்.
முகத்தில் இருக்கும் இரு கண்.
பகைய றுக்கும் நட்புக் கண்.
நகைக்கும் போழ்து - ஆனந்தக் கண்.
புகுந்த சினத்தில் - செங் கண்.
ஈரம் நிறைந்த கருணைக் கண்.
தூரமதை கிட்டக் கொணர் கண்.
சாரமான சுவையில், ஒரக் கண்.
யார்க்கும் அஞ்சா நெஞ்சுடைக் கண்
அறுவருப்பில் சுருங்கும் சிறு கண்
சுறுசுறுப்பாய் இயக்கும் சூக்ஷ்மக் கண்
குருகுருவென பார்க்கும் கூர் கண்.
தூறும் தூசியில் கலங்கும் கண்.
வியக்கும் பொருளான அற்புதக் கண்
மயக்கும் காதலில் திளைக்கும் கண்.
துயரத்தில் சிந்தும் நீருடைக் கண்.
அயர்ந்தால் சற்றே தூங்கும் கண்.
அலறும் பயத்தில் அபாயக் கண்.
பலரசம் காட்டும் நடனக் கண்.
காலம் தவறாது ஒளிரும் கண்.
நலமாய் இசைய வைக்கும் கண்.
பெருமை பலகொள் பேரின்பக் கண்களே.
சீரும் சிறப்போடுமை கண்கா ணிப்பேன்.
வருவோரும் வைத்தாரோ உன்மேல் கண்.
புருவமாய், இமையாய் இருப்பேன் உன்னோடு.
பகைய றுக்கும் நட்புக் கண்.
நகைக்கும் போழ்து - ஆனந்தக் கண்.
புகுந்த சினத்தில் - செங் கண்.
ஈரம் நிறைந்த கருணைக் கண்.
தூரமதை கிட்டக் கொணர் கண்.
சாரமான சுவையில், ஒரக் கண்.
யார்க்கும் அஞ்சா நெஞ்சுடைக் கண்
அறுவருப்பில் சுருங்கும் சிறு கண்
சுறுசுறுப்பாய் இயக்கும் சூக்ஷ்மக் கண்
குருகுருவென பார்க்கும் கூர் கண்.
தூறும் தூசியில் கலங்கும் கண்.
வியக்கும் பொருளான அற்புதக் கண்
மயக்கும் காதலில் திளைக்கும் கண்.
துயரத்தில் சிந்தும் நீருடைக் கண்.
அயர்ந்தால் சற்றே தூங்கும் கண்.
அலறும் பயத்தில் அபாயக் கண்.
பலரசம் காட்டும் நடனக் கண்.
காலம் தவறாது ஒளிரும் கண்.
நலமாய் இசைய வைக்கும் கண்.
பெருமை பலகொள் பேரின்பக் கண்களே.
சீரும் சிறப்போடுமை கண்கா ணிப்பேன்.
வருவோரும் வைத்தாரோ உன்மேல் கண்.
புருவமாய், இமையாய் இருப்பேன் உன்னோடு.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: கண்ணாய்க் காப்பேன்.
பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை![]()
![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: கண்ணாய்க் காப்பேன்.
மிக மிக அருமை அண்ணா!

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 12006
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230
Re: கண்ணாய்க் காப்பேன்.
பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை![]()
![]()
அருமை இப்பப்பா 

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: கண்ணாய்க் காப்பேன்.
திவா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை![]()
![]()
![]()


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: கண்ணாய்க் காப்பேன்.
Uma Thyagajan wrote:மிக மிக அருமை அண்ணா!![]()
![]()


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: கண்ணாய்க் காப்பேன்.
V.Annasamy wrote:பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை![]()
![]()
![]()
![]()
அருமை இப்பப்பா
நீங்க அண்ணா சாமி இல்ல கண்ணா சாமி


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: கண்ணாய்க் காப்பேன்.
பிளேடு பக்கிரி wrote:V.Annasamy wrote:பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை![]()
![]()
![]()
![]()
அருமை இப்பப்பா
நீங்க அண்ணா சாமி இல்ல கண்ணா சாமி![]()
கண்ணா ! உனக்கே தெரியும்
கண்ணா !!

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: கண்ணாய்க் காப்பேன்.
அண்ணா அருமையாக உள்ளது



mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: கண்ணாய்க் காப்பேன்.
மீனா wrote:அண்ணா அருமையாக உள்ளது![]()
நன்றி மீனா


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









