புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_m10கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 47

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 31, 2010 12:06 pm

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 1:31 pm

அருமையான படைப்புக்களை வழங்கிய வெற்றியீட்டிய கவிஞர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 31, 2010 1:32 pm

கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:05 pm

நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!

http://eegarainet.blogspot.com/


Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 31, 2010 2:38 pm

வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 31, 2010 2:47 pm

சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாராட்டுக்கள் ,போட்டியில் வென்ற உறவுகளுக்கு....

பல வேலைகளுக்கு கிடையில்,தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி ....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 2:53 pm

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:59 pm

வாழ்த்துக்கள் கிரிகாசன் , கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 678642 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 3:03 pm

kirikasan wrote:இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

வாழ்த்துக்கள் கிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 3:10 pm

நன்றிகள் என் முழுமையான நன்றி கூறல் இங்கே!


வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்

எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!

கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக