Latest topics
» இன்றைய கோபுர தரிசனம்by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
+20
சரவணன்
சிவா
Aathira
அப்புகுட்டி
balakarthik
kirikasan
kalaimoon70
Hasan1
நிலாசகி
ஹாசிம்
ரிபாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
செந்தில்
சபீர்
உமா
ராஜா
உதயசுதா
ரபீக்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
24 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்! |
முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082 http://eegarainet.blogspot.com/2010/07/082.html இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085 http://eegarainet.blogspot.com/2010/07/085.html மூன்றாவது பரிசு: கிரிகாசன் பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062 http://eegarainet.blogspot.com/2010/07/062.html |
வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் |
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
அருமையான படைப்புக்களை வழங்கிய வெற்றியீட்டிய கவிஞர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!
http://eegarainet.blogspot.com/
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது பாராட்டுக்கள் ,போட்டியில் வென்ற உறவுகளுக்கு....
பல வேலைகளுக்கு கிடையில்,தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி ....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி
வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்
அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி
வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்
அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
kirikasan wrote:இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி
வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்
அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்
வாழ்த்துக்கள் கிரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
நன்றிகள் என் முழுமையான நன்றி கூறல் இங்கே!
வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்
எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!
கிரிகாசன்
வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்
எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!
கிரிகாசன்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைப்பட எழுதி தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது
» TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைப்பட எழுதி தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது
» கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ஆவணி ராசிபலன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று
» TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைப்பட எழுதி தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது
» கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ஆவணி ராசிபலன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|