ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

+20
சரவணன்
சிவா
Aathira
அப்புகுட்டி
balakarthik
kirikasan
kalaimoon70
Hasan1
நிலாசகி
ஹாசிம்
ரிபாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
செந்தில்
சபீர்
உமா
ராஜா
உதயசுதா
ரபீக்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
24 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kirikasan Sun Aug 01, 2010 12:19 am

நன்றிகள் புதுவைபிரபா அவர்களுக்கு, தங்களுக்கும், எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, பங்குபற்றிய, பார்த்து(படித்து)ரசித்த அனைவருக்கும் நன்றிகூறிக் கொள்கிறேன்,
அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Aug 01, 2010 12:21 am

சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 359383 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 359383 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 359383


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Friendshipcomment54கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by puthuvaipraba Mon Aug 02, 2010 12:17 am

எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி !
நட்புடன் . . .
புதுவைப்பிரபா
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Mon Aug 02, 2010 3:25 am

எனது கவிதைக்கு முதல் பரிசா! எனையேந்தித் தழுவி உச்சி முகர்ந்த ஈகரைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். மற்றும் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் தேர்ந்தெடுப்புக் குழுவினருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். என்னோடு பரிசில் பெறும் பிரபா மற்றும் கிரிகாசன் அவர்களுக்கும என் பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kingraman Mon Aug 02, 2010 10:25 pm

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
avatar
kingraman
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009

http://neechalkaran.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by கலைவேந்தன் Tue Aug 03, 2010 3:50 pm

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ wrote:எனது கவிதைக்கு முதல் பரிசா! எனையேந்தித் தழுவி உச்சி முகர்ந்த ஈகரைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். மற்றும் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் தேர்ந்தெடுப்புக் குழுவினருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். என்னோடு பரிசில் பெறும் பிரபா மற்றும் கிரிகாசன் அவர்களுக்கும என் பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை...மிகமிகப்...பிழிந்தெடுத்து...இமைகள்...நனைக்கச்செய்த...உம்மை...
சிற்ப்பாகப்பாராட்டுகிறேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by கலைவேந்தன் Tue Aug 03, 2010 3:55 pm

puthuvaipraba wrote:வெற்றிக் கனியை என் கையில் கொடுத்து, என் கவிதை முயற்சியை ஊக்கப்படுத்தி, என் உள்ளத்திற்கு உற்சாகம் உடுத்தி உலவவிட்டிருக்கிற ஈகரை தளத்திற்கு நன்றி! நன்றி!நன்றி!

முதல் பரிசு பெற்றிருக்கிற எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற கிரிகாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்போட்டியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருந்தது. பங்கேற்ற அனைவருக்குமே பாராட்டுக்கள்.

என்னை...சற்றே..அசைத்து...கண்ணீர்மல்கச்செய்து...இதயத்தைப்பிழிந்த..
உம்மை..எப்படிப்பாராட்டலாம்...என்றே...இன்னும்...யோசிக்கிறேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Wed Aug 04, 2010 2:00 am

என்னை...மிகமிகப்...பிழிந்தெடுத்து...இமைகள்...நனைக்கச்செய்த...உம்மை...
சிற்ப்பாகப்பாராட்டுகிறேன்...!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலை அவர்களே.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 4 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum