புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 9:03 pm

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!



பிறகு
பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம்
காலம் கைவசம் உள்ளவர்கள்நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்திவைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும்வேண்டாம். ‎

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபைஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியஉணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடிபத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும்கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்கவேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர்அலாரம் அடிக்கும்
கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய்மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரதுமுன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையைவிட்டு எழுகின்ற நேரத்தை அவர்
தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியைவிட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும்கொஞ்ச நேரம் தூங்கலாமேபிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்திவைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎

நேரம்
குறைவாக இருக்கிறது என்று
கவலைப்படுகிறவர்கள் முழுமையாகஅதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம்
கைவசம் உள்ளவர்கள் நேரம்தான் இருக்கிறதே
பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று
எதையுமேமுழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்

‎“
பிறகு படித்துக் கொள்ளலாம்அப்புறம் வேலை பார்க்கலாம்கடைசியாகச்செய்து விடலாம்என்று பேசுகிறவர்கள்நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம்நிறைய நேரம் இருக்கிறது பிறகு
செய்துகொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பதுஅதிசயமான உண்மை.


‎“
பிறகு
பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம்
காலம் கைவசம் உள்ளவர்கள்நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். ‎

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதேஇல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்திவிடுவார்கள். நிறைய நேரம்நிறைய வாய்ப்புகள்என்று
நிரம்பிவழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎

கொஞ்சம்தான் நேரம்கொஞ்சம்தான் வாய்ப்புகொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள்நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளைநாளை என்று
நாளை ஒத்திப்போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவேஒத்திப்போடாமல் இன்றேஇப்போதே
இந்த கணமே கிடைக்கும்வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர்விஞ்ஞானத்தில்இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்குவிண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுஉடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்றுசனிக்கிழமைநாள் நன்றாக இல்லைதிங்கட்கிழமை சேருவோம்என்றுஒரு நாளை (இடையில் உள்ள
ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போதுவிஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக
முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு
முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்புஎன்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரிமுதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரைமுதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டுஇருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி
வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி
வைத்து ஒத்திவைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- As received . Uthuman


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 9:12 pm

உண்மை தான் நான் கூட சில வேலைகள இதுபோல ஒத்திவைத்து நிறையா அவதி பட்டிருக்கேன் நல்ல பதிவு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக