புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
3 Posts - 2%
jairam
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%
சிவா
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
17 Posts - 4%
prajai
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
7 Posts - 2%
Jenila
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
4 Posts - 1%
jairam
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 12:21 am

யூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை ..சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.

திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், “பிரபாகரன் வாழ்கபோன்ற முழக்கங்களும்சீமானை விடுதலை செய்!” என்றும் உணர்வின் உச்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழக்கமிட்டு வந்தனர்
!

அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பார்வையாளர்கள் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று, “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று குரலெழுப்பி பெருத்த ஆராவரமும் தொடர் முழக்கமும் செய்தனர்
!

பின்னர் அறிஞர் குணா முன்னிலையில் திரு. அரிமாவளவனின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது! முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு. பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் திரு,. செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் திரு. நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரைகள் ஆற்றினர். அனைத்து உரைகளும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தமிழருக்குச் செய்த இரண்டகங்கள் பச்சையாக பச்சையாகத் தோலுரித்துக் காட்டின
!

இறுதியில் தலைமையுரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள்தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே திரு. சீமானின் கைது! இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு..வையும் காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்என்று சூளுரைத்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்! “வந்தேறி வடுக ஆட்சியாளர்களின் கொட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையாதுஎன்றார்
.

ஈழம் பற்றிப் பேசத் தடைவிதிக்கும் காவல்துறையையும் அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். “தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டள்ள நிலையில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியையை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்என்ற தீர்மானத்தை அரிமாவளவன் முன்மொழிந்த போது கூடியிருந்தோர் நடுவில் அது பெரும் ஆதரவைப் பெற்றது
.

இனவிடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர்ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக திரு. அரிமாவளவன் அறிவித்தார்! “ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும்என்றார்
.

இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்! ஈழப்போரில் மலையாள அதிகாரிகள் முன்னின்று முனைப்போடு ஈழத்தமிழரில் பல்லாயிரம் பேரைக் கொன்றொழித்த அதே நாட்களில்தான் மலையாளிகள் தமிழகத்திற்குள் அணுவளவும் அச்சமின்றி வணிக நிறுவனங்களை அமைத்துக்கொண்டு கால்பரப்பி நின்றனர். திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது நின்றனர். இன எதிரிகளின் மீது நாம் எதிர்த் தாக்குதல் நடத்தியிருந்தால் தமிழினத்தின் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பு ஆற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம்என்று அழைப்பு விடுத்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக