புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
3 Posts - 3%
jairam
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
14 Posts - 4%
prajai
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
6 Posts - 2%
jairam
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 4:30 pm

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை பரவி வருகிறது. இதுவரை 27 பேர் பலியாகி விட்டனர். எனவே கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை ராணுவ படையினர் ஸ்ரீநகருக்கு விரைந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதிலும், அதையும் மீறி தெருக்களில் பிரிவினைவாத ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுகின்றனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு, துணை ராணுவ படையினர் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வன்முறையாளர்களை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதனால், ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இறுதி தொழுகை நடத்துவதற்கு ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதிக்கு வருமாறு பிரிவினைவாத ஹூரியத் மாநாடு கட்சியின் தலைவர் கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈத்கா நோக்கி ஏராளமானோர் செல்ல முயற்சித்தனர். ஈத்கா பகுதியில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனீஸ் அகமது கனி (வயது 17) என்ற இளைஞர் தலையில் காயம் பட்டு இறந்தார். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதவிர, கமார்வாரி என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேராஜ் அகமது என்ற (25 வயது) வாலிபர் பலியானார். மேலும், பட்காம் மாவட்டத்தில் உள்ள சேக்புரா, ராம்பா பாலம் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பார்த்தனா, நாடிகால், திரெகம் உள்ளிட்ட இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். அதில், முகமது அக்பர் வானி என்ற இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுபோல, குல்காம் மாவட்டத்தில் உள்ள பிரிசால் என்ற இடத்தில் மெயின்ரோடு நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர். அதில், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில், ஜகாங்கீர் அகமது என்பவர் மருத்துவமனையில் இறந்தார்.

சால்டீங் என்ற இடத்தில் ஸ்ரீநகர்-யுரி நெடுஞ்சாலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்காக கூட்டம் நடத்த முயற்சி நடந்தது. உடனே, துணை ராணுவப்படையினர் அவர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், சகில் அகமது தார் என்ற இளைஞர் பலியானார். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, கிரெவ் பகுதியில் கடந்த 1-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரியாஸ் அகமது என்பவர் மருத்துவமனையில் நேற்று இறந்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் காஷ்மீர் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில், நேற்று மட்டும் மொத்தம் 50 பேர் காயமடைந்துள்ளனர். யுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் தொடர்ந்து கலவரம் நீடிப்பதாலும், ஊரடங்கு உத்தரவை மீறி பிரிவினைவாதிகள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாலும், கலவரக்காரர்களை `கண்டதும் சுட` உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை `மைக்`குகள் மூலமாக போலீசார் தெரிவித்து வருகின்றனர். இதற்காக, `மைக்` பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றுகின்றனர். டால்கேட், ஈத்கா, கன்யார் உட்பட ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு இடங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதால், முதல்-மந்திரி உமர் அப்துல்லா வேண்டுகோளை ஏற்று கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் 19 கம்பெனி (1900 வீரர்கள்) துணை ராணுவப் படை காஷ்மீர் விரைகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் 32 கம்பெனி (3200 வீரர்கள்) துணை ராணுவப் படை, ஏற்கனவே முகாமிட்டுள்ளது. அந்த படைகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் நடைபெறும் 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், காஷ்மீர் நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடதுசாரி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Aug 04, 2010 4:49 pm

அப்பாவி மக்கள் மூலம் தீவிரவாதிகள் நடத்தும்
சதி இது


ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக