புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுக்கோட்டை:
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
Similar topics
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» விரைவாக ஐஸ் கிரீம்கள் செய்யப்படுவது எப்படி (விளக்கம் படத்துடன்)
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» விரைவாக ஐஸ் கிரீம்கள் செய்யப்படுவது எப்படி (விளக்கம் படத்துடன்)
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|