புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
Similar topics
» தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|