புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_m10மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:24 pm

தேவகோட்டை,


விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.

இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.

இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.

பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக