புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:01 pm

தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 92523688


சென்னை,


சென்னை
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பசி மற்றும் வறுமை ஒழிப்பு சர்வதேச
மாநாடு மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 20-வது
ஆண்டறிக்கை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

எம்.எஸ்.சுவாமிநாதன்
தலைமை தாங்கினார். ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் அஜய்பரிடா
வரவேற்றார். முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த 3 நாள் மாநாட்டை தொடங்கி
வைத்து ஆண்டறிக்கை புத்தகத்தை வெளியிட்டார். அதை மாலத்தீவு விவசாயத்துறை
மந்திரி இப்ராகிம் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதா வது:-

முக்கியத்துவம்
வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற் பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தி யிலும் ஆந்திர முதல்- மந்திரி ரோசையா இந்த
மாநாட்டில் பங்கேற்று இருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த
மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இந்திய, சர்வதேச விஞ்ஞானிகளை தமிழக அரசின்
சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் அன்போடு வரவேற்கிறேன். பசி, வறுமை
இல்லாத உல கத்தை படைக்க மீறி நீங்கள் இங்கே கூடி இருக்கிறீர்கள்.

பழங்காலத்தில் இருந்த தமிழ்நாட்டில் விவசாயிகள், விவசாயம், உணவு உற்பத்தி ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில்தான்
நாங்கள் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். அதில்
சுற்றுச்சூழல் சார்ந்த வேளாண்மையை மேம் படுத்துவது என்று முடிவு எடுத்தோம்.

மாநாட்டின்
தொடர்ச்சியாக சர்வதேச உயிரி தொழில் ஆண்டுக்கான பங்களிப்பை செலுத்தி
இருக்கிறோம். தற்போது நாங்கள் எம். எஸ்.சுவாமிநாதன் துணையுடன் 5
ஒருங்கிணைந்த மரபு பாரம்பரிய ரீதியான தோட்டங்களை அமைத்து வருகிறோம்.

மரபு முறையிலான ஆரோக்கிய உணவு, மூலிகைகள், பண்ணைகள் ஆகிய வற்றின் அடிப்படையில் இது அமைக்கப்படுகிறது. சங்ககால இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பகுதிகள் இருந்துள்ளன.

மரபியல்
தோட்டம் தமிழ் இலக்கியம் ரீதியான கல்விக்கு சேவை செய்வ தாக மட்டும்
இருக்காது. உலக வெப்ப மயமாதல், பருவ மழை மாற்றும் போன்ற வற்றுக்கு
பங்களிப்பை தருவதாகவும் இருக்கும்.

வெப்பம்
அதிகரிப்பு, மழை மாற்றம், கடல் நீர் அதிகரிப்பு உலக பருவ நிலை மாற்றம்
போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தமிழ் நாடு தயாராகி வருகிறது. அதோடு
உயிரி தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மூலம் உரிய விவசாய
சூழ்நிலைகளை உருவாக்கவும் தயாராகி இருக்கிறோம்.

தமிழ்நாடு மழையை நம்பி இருக்கிற மாநிலம். மக்களுக்கான தேவை, விவசாயம், தொழிற்சாலை போன்றவற்றிற்கு மழை நீர் முக்கிய தேவையாக உள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் நகரப்பகுதி அதிகம் கொண்ட மாநிலமாக உள்ளது. 43.9 சதவீதம் மக்கள் நகரில் வசிக்கின்றனர்.

நமது
நாட்டில் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தி விட்டோம். மழை நீர்
சேகரிப்பு மூலம் நீரை சேமிப்பது, அணை, ஏரி நீர்களை சிக்கன மாக
பயன்படுத்துவது போன்றவற்றை முக்கிய கொள்கையாக கொண்டுள் ளோம். நீர்
மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு
வருகிறது. சமூக வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

பெண்கள்-
குழந்தைகள் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து கொள்கையும் உருவாக்கி
இருக்கிறோம். இதன் மூலம் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு
உள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

2015-ம்
ஆண்டுக்குள் வறுமையை பாதியாக குறைக்கும் திட்டத்துடன் இங்கு கூடி
இருக்கிறீர்கள். அதே நேரத்தில் எங்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார
வாழ்வு திட்டங்கள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:02 pm

தமிழ்நாட்டில்
சத்துணவு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்ட்டு சிறப்பாக செயல்
படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை அதிகரித்து
உள்ளது.

2009-ம்
ஆண்டு ஜூலையில் இருந்து தமிழ் நாட்டில் ஏழைகளுக்கு மருத்துவ காப்பீட்டு
திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதில் 1 கோடியே
44 லட்சம் குடும்பம் சேர்க்கப்பட்டு உள்ளது.

“108”
என்ற அவசர ஆம் புலன்சு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்
மூலம் உயிருக்கு போராடிய ஏராளமான கிராம, நகர மக்கள்
காப்பாற்றப்பட்டுள்ளனர். அதே போல விவசாயகட்டுமான வசதி மற்றும் தேவைகளையும் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி வருகிறோம்.

கோவையில் விவசாய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சிறு விவசாய உற்பத்திக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளது. அதே போல கால்நடை, விலங்குகள் விஞ்ஞான பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு கால்நடை பண்ணைகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.

மீன்
வளம், வன வளம் போன்றவற்றை வலுப்படுத்தவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஒருங்கிணைந்த கடல் மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்கி உள்ளோம்.

கல்வி
வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
ஏராளமான என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பகல்லூரிகள் அமைக்
கப்பட்டுள்ளன. தமிழ் நாடு வாகன தொழில் உற்பத்தியில் தலைமை இடமாக உள்ளது.

பசி, வறுமை ஒழிப்பை லட்சியமாக கொண்டு இந்த மாநாடு நடக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இதில் பல சாதனைகளை செய்துள்ளோம்.

எனது
நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாரும்
பசியால் வாடக்கூடாத இடமாக தமிழ் நாட்டை மாற்றுவதையே எனது லட்சியமாக கொண்
டுள்ளேன். இதில் நாங்கள் பல்வேறு முன்னேற்றங் களை கண்டுள்ளோம். அதே போல்
ஊட்டச்சத்து இல் லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக
பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ஆந்திர முதல்- மந்திரி ரோசையாவும் இதில் பங்குகொண்டார். அவர் பேசியதாவது:-

வேளாண்மை
துறையில் புதுப்புது தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால்தான் வேளாண்
உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் நீண்ட காலம்
ஆராய்ச்சி செய்து வேளாண் வளர்ச்சிக்கு உதவி வருகிறார். இந்த மாநாட்டை
நடத்துவதன் மூலம் விவசாயத் துறையில் மேலும் பல முன்னேற்றம் ஏற்படும்.

அடுத்த
50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 300 கோடி ஆகிவிடும். அப்போது உணவு
பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இது போன்ற ஆராய்ச்சி தேவை. கடந்த 60
ஆண்டுகளில் இந்தியா உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் வளர்ந்துள்ளது.
தரிசு நில மேம்பாட்டுக்கு பல் கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டும்.
பயோ தொழில்நுட்பத்தை வேளாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தி உணவு
பற்றாக்குறையை தவிர்க்க இது போன்ற மாநாடுகள் பயன்படும்.

இவ்வாறு ரோசையா பேசினார்.

விழாவில் வேளாண் நிபுணர்கள் கேரி, உமா லேலே உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அமைச்சர்கள்
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, மத்திய
மந்திரி பழனிமாணிக்கம், வேளாண்துறை வல்லுனர்கள், ஆராய்ச்சி நிபுணர்கள்
உள்பட பலர் கலந்து கொண்டனர். 9-ந்தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 4:45 pm

இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி?
செயல்ல காட்டுங்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 4:46 pm

பிச்ச wrote:இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி?
செயல்ல காட்டுங்க.

எப்போ.... அதுக்குள்ளே மேல போய்டுவாரு தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300 தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300 தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு 168300




தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக