புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%
bala_t
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%
prajai
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
280 Posts - 41%
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
5 Posts - 1%
prajai
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 1:14 pm

வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் ,

கண்ணனுக்கு பிடித்தது, ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,வயிற்று புன்னை ஆத்தும் மருத்துவம் கொண்டது, வெள்ளையும்
மஞ்சளும் கலந்த தங்க நிறத்தில் இருக்கும்

வெண்ணை பிறந்த விதம்

பாலை நன்றாக காய்ச்சு ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.

தயிர் கடையும் நேரம்

எல்லா நேரங்களிலும் தயிரய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் இதை நம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன

வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )

இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது

மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்
கடைந்தால் திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை மட்டுமே திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது.
" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7)

என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று பதிற்று பத்து குறிப்பிடுகிறது.

ஆயர் மகளிர் மத்தில் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார்.

" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6)

இந்த விசங்களை பார்கையில் நம் முனோர்களின் திறமைகளையும் இயற்கையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. நாமும் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வு வாழலாம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 06, 2010 1:25 pm

தகவலுக்கு நன்றி சரளா! நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 06, 2010 1:28 pm

தயிர் ரொம்ப நன்னாயிருக்கு சரலா அக்கா......
இன்னும் கொஞ்சம் குடிக்கவா........... ஆமோதித்தல்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 1:32 pm

Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]

நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 2:14 pm

gunashan wrote:தயிர் ரொம்ப நன்னாயிருக்கு சரலா அக்கா......
இன்னும் கொஞ்சம் குடிக்கவா........... [You must be registered and logged in to see this image.]

அன்பிற்குரிய தம்பி தயிர் குடித்தால் கொழுப்பு அதிகமாகும் ஆகையால் மோர் குடியுங்கள் உடலுக்கு நல்லது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 06, 2010 2:37 pm

saralafromkovai wrote:
Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]

நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !
சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 2:43 pm

என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 2:46 pm

maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 2:48 pm

ராஜா wrote:
maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]

சொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 2:49 pm

Uma Thyagajan wrote:
saralafromkovai wrote:
Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]

நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !
[You must be registered and logged in to see this image.]

பதில் சொல்ல தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை.
பதில் தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை//
இந்த வரிகளை சொன்னதால் உங்களை அறிவாளி என்று ஏற்றுகொள்ள முடியவில்லை கொஞ்சம் கால தாமதமாகும் ஆனால் விரைவில் அறிவாளியாக ஏற்று கொள்கிறோம் கவலை கொள்ளவேண்டாம்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக