புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:19 am

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Kooo
தஞ்சாவூர்:

"மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு 1,000 ஆண்டு ஆன தஞ்சை
பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதி அரசு
சார்பில் நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் ஒருங்கிணைந்த
தஞ்சை மாவட்டம் மக்கள் மற்றும் கலை, தொல்லியல் அறிஞர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 25ம் தேதி முக்கிய இடங்களில் கிராமிய நிகழ்ச்சியும், மதியம்
கோவிலில் 100 ஓதுவார்கள் மூலம் திருமுறை நிகழ்ச்சி, பரதநாட்டிய கலைஞர்
பத்மாசுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடுதலும்,
செப்டம்பர் 26ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஆய்வரங்கம், மதியம்
பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலை திலகர் திடலில் தஞ்சை பெரிய கோவில்,
ராஜராஜசோழன் நாணயம், அஞ்சல் தலை வெளியீட்டுடன் விழா நடக்கிறது. இரண்டாம்
நாள் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இவை மக்களுக்கு
மகிழ்ச்சியளித்தாலும் பல உறுத்தல்கள் உதயமாகியுள்ளது.
விழா நடத்தும் சூழலில், "கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை
கோவிலுக்குள் அமைக்க வேண்டும். நகராட்சி வசமுள்ள பிரமாண்ட அகழியை இந்திய
தொல்லியல் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒளி, ஒலிக்காட்சி
போன்றவைகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி விரைவில்செயல்படுத்த
வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பெரிய கோவிலுக்குள் அல்லது அவ்வழியாக பெரிய பொறுப்புக்களில்
உள்ளவர்கள் சென்றால், அவர்கள் பதவி பறிபோகும் என ஓர் அச்சம் காலங்காலமாக
நிலவுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி
எஸ்.டி.சர்மா போன்றோர் இங்கு வந்து சென்ற சில மாதங்களில் பதவியை இழந்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இங்கு வந்து சென்றபின் உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் பல உதாரணங்களை கூறுகின்றனர். இக்கோவில்
கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பலியானபோது கூட
அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, கோவில்
மூலஸ்தானத்துக்கு எதிரான கேரளந்தான் வாயில் வழியாக வராமல், சிவகங்கை
பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து சென்றார். மூப்பனார் உட்பட பலர் உள்ளேயே
வரவில்லை.
தஞ்சைக்கு வரும் போது ஆத்திகம், நாத்திகம் பேசும் முதல்வர் கருணாநிதி,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட எவரும் தஞ்சை பெரிய கோவில் முன்புறம்
செல்ல மாட்டார்கள். பெரிய கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள திலகர்
திடலுக்கு வரும் இவர்கள் எங்கு தங்கி இருந்தாலும், மேம்பாலம், புது
ஆற்றுப்பாலம் வழியாக பெரிய கோவில் முன் வழியாக திலகர் திடல் செல்லாமல்
காந்திஜி ரோடு, அண்ணாதுரை சிலை, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வழியாக
வெகுதூரம் சுற்றித்தான் திலகர் திடல் வருவர்.இச்சூழலில், தற்போதைய
1,000மாவது விழாவில் முதல்வர் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சியை பெரிய
கோவில் வளாகத்துக்குள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் நடனக்கலைஞர்கள்
வசதியாக நின்று ஆடும் வகையில் இடம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வந்த
பத்மாசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நந்திமண்டபம்,
அம்மேடை, அதன் இரு புறமுள்ள இடத்தில் மட்டுமே ஆயிரம் கலைஞர்கள்
நாட்டியமாடலாம். மேலும், கோவில் இரு புறம், பின்புறம் என உள்ளதால் பிரச்னை
இல்லை,'' என்றார்.
அவ்வளவு வசதி உள்ள இடத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் ராஜராஜசோழனின்
சதயப்பெருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களும் நடக்கிறது.
பாதுகாப்பு என்ற முறையில் போலீஸாருக்கும் இவ்விடம் வசதியாக இருக்கும்.
அத்துடன் இவ்விழாவையும், அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை கோவில்
வளாகத்துக்குள் வெளியிட வகை செய்தால்தான் விழா முழுமை பெற்றதுபோலாகும் என
மக்கள் நினைக்கின்றனர். திலகர் திடலில் வைத்தால் வழக்கமான அரசியல் மேடையாக
மட்டுமே மக்கள் பார்வைக்கு படும். ராஜராஜனை கவுரவித்ததாக அமையாது என்பது
மக்கள் கருத்து.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 9:30 am

தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து கூறியவர், ராச ராச சோழர். ஆனால், அவர் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே, புதர்களுக்கு நடுவில் உள்ளது அந்த வீர வேங்கையின் சிலை. காணும் போது, இரத்தம் கொதிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக