புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கடந்த
அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’கடந்த
அ.தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் திறந்து, இயக்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது 1961 ஆம் ஆண்டில் தினசரி 800 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது.
இந்த
ஆலையின் செயல்திறன் 1968ஆம் ஆண்டில் 1200 டன் கரும்பை அரவை செய்யும்
திறனுடனும், 1977ஆம் ஆண்டில் 1750 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும்,
1995 ஆம் ஆண்டில் 2500 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும் தரம்
உயர்த்தி விரிவுபடுத்தப்பட்டது
முந்தைய அ.தி.மு.க அரசு 2001-2002ஆம்
ஆண்டு முதல் கரும்பு பற்றாக்குறையால் ஆலையை முழு அளவு திறனுக்குச்
செயல்படுத்த இயலவில்லை எனக் காரணம் காட்டி, ஆலை அரவையை நிறுத்தி
வைக்கவும், அங்குப் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தற்காலிகமாக வேலையை
நிறுத்தி வைப்பதற்கும் உத்தரவிட்டது.
அத்துடன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு
உற்பத்திப் பகுதிகள் தற்காலிகமாகத் திருத்தணி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
2006இல்
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்தபோது, குத்தகை,
புனரமைப்பு, இயக்குதல் மற்றும் மாற்றுதல் அடிப்படையில் இந்த ஆலையைச்செயல்
படுத்துவதென முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில்,
படாளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், குத்தகை அடிப்படையில்
மதுராந்தகம் சர்க்கரை ஆலையைத் தொடங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
பிறகு,
உயர்நீதிமன்றம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சிறப்புப்
பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு
ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, தனது 17.11.2009ம் நாளிட்ட ஆணையில்
அறிவுரை வழங்கியது.
அதன்படி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 22.1.2010 அன்று நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து 591 உறுப்பினர்களும் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் குத்தகை, புனரமைப்பு, இயக்குதல் மற்றும்
மாற்றுதல் அடிப்படையில் மீண்டும் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஆலையைக் கூட்டுறவு துறையே ஏற்று நடத்திட வேண்டுமென்று தீர்மானம்
நிறைவேற்றி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனிடையில் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கமும் அரசிடம்
இவ்வாலையைக் கூட்டுறவு துறை மூலமாகவே இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை
வைத்தது.
சிறப்புப் பொதுக்குழு தீர்மானமும், விவசாயிகள்
கோரிக்கையும் தமது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றைப் பரிவுடன்
பரிசீலனை செய்து, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கூட்டுறவுத்
துறையிலேயே இயக்கிடதமிழக முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மேலும்,
இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உதவும் வகையில்
2010-2011ம் நிதி ஆண்டில் 5 கோடியே 88 இலட்ச ரூபாயும், 2011-2012ஆம்
நிதியாண்டில் 12 கோடியே 57 இலட்ச ரூபாயும் கடனுதவி வழங்கவும், அரசுக்குச்
செலுத்த வேண்டிய அபராத வட்டி 6 கோடியே 92 இலட்ச ரூபாய்,
கொள்முதல்
மற்றும் விற்பனை வரியாகிய 15 கோடியே 5 இலட்ச ரூபாய் ஆக மொத்தம் 21 கோடியே
97 இலட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்திடவும் முதலமைச்சர் கலைஞர்
ஆணையிட்டுள்ளார்.
இதன் பயனாக, எதிர்வரும் கரும்பு
பருவத்திலிருந்து இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படத்
தொடங்கும். இதன்மூலம் சுமார் 10,000 கரும்பு விவசாயிகளும் 500
பணியாளர்களும் பயனடைவார்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’கடந்த
அ.தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் திறந்து, இயக்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது 1961 ஆம் ஆண்டில் தினசரி 800 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது.
இந்த
ஆலையின் செயல்திறன் 1968ஆம் ஆண்டில் 1200 டன் கரும்பை அரவை செய்யும்
திறனுடனும், 1977ஆம் ஆண்டில் 1750 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும்,
1995 ஆம் ஆண்டில் 2500 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும் தரம்
உயர்த்தி விரிவுபடுத்தப்பட்டது
முந்தைய அ.தி.மு.க அரசு 2001-2002ஆம்
ஆண்டு முதல் கரும்பு பற்றாக்குறையால் ஆலையை முழு அளவு திறனுக்குச்
செயல்படுத்த இயலவில்லை எனக் காரணம் காட்டி, ஆலை அரவையை நிறுத்தி
வைக்கவும், அங்குப் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தற்காலிகமாக வேலையை
நிறுத்தி வைப்பதற்கும் உத்தரவிட்டது.
அத்துடன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு
உற்பத்திப் பகுதிகள் தற்காலிகமாகத் திருத்தணி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
2006இல்
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்தபோது, குத்தகை,
புனரமைப்பு, இயக்குதல் மற்றும் மாற்றுதல் அடிப்படையில் இந்த ஆலையைச்செயல்
படுத்துவதென முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில்,
படாளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், குத்தகை அடிப்படையில்
மதுராந்தகம் சர்க்கரை ஆலையைத் தொடங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
பிறகு,
உயர்நீதிமன்றம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சிறப்புப்
பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு
ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, தனது 17.11.2009ம் நாளிட்ட ஆணையில்
அறிவுரை வழங்கியது.
அதன்படி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 22.1.2010 அன்று நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து 591 உறுப்பினர்களும் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் குத்தகை, புனரமைப்பு, இயக்குதல் மற்றும்
மாற்றுதல் அடிப்படையில் மீண்டும் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஆலையைக் கூட்டுறவு துறையே ஏற்று நடத்திட வேண்டுமென்று தீர்மானம்
நிறைவேற்றி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனிடையில் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கமும் அரசிடம்
இவ்வாலையைக் கூட்டுறவு துறை மூலமாகவே இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை
வைத்தது.
சிறப்புப் பொதுக்குழு தீர்மானமும், விவசாயிகள்
கோரிக்கையும் தமது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றைப் பரிவுடன்
பரிசீலனை செய்து, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கூட்டுறவுத்
துறையிலேயே இயக்கிடதமிழக முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மேலும்,
இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உதவும் வகையில்
2010-2011ம் நிதி ஆண்டில் 5 கோடியே 88 இலட்ச ரூபாயும், 2011-2012ஆம்
நிதியாண்டில் 12 கோடியே 57 இலட்ச ரூபாயும் கடனுதவி வழங்கவும், அரசுக்குச்
செலுத்த வேண்டிய அபராத வட்டி 6 கோடியே 92 இலட்ச ரூபாய்,
கொள்முதல்
மற்றும் விற்பனை வரியாகிய 15 கோடியே 5 இலட்ச ரூபாய் ஆக மொத்தம் 21 கோடியே
97 இலட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்திடவும் முதலமைச்சர் கலைஞர்
ஆணையிட்டுள்ளார்.
இதன் பயனாக, எதிர்வரும் கரும்பு
பருவத்திலிருந்து இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படத்
தொடங்கும். இதன்மூலம் சுமார் 10,000 கரும்பு விவசாயிகளும் 500
பணியாளர்களும் பயனடைவார்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|