புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
31 Posts - 52%
heezulia
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
2 Posts - 3%
jairam
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
2 Posts - 3%
சிவா
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
1 Post - 2%
Manimegala
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
152 Posts - 50%
ayyasamy ram
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
13 Posts - 4%
prajai
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
10 Posts - 3%
jairam
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_m10கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Aug 05, 2010 4:33 pm

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
--- அண்ணாமலை சுகுமாரன்

இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற வரியாகும் .
இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய
குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப்
பட்டருக்கிறது .கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும் எனக்கூறப்படுகிறது


நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது .
சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட ஒரு
சொல் உண்டு .
இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர்
எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி
அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள் ..

சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட
தாமரையான சகஸ்ராரம் என உட்ப்பொருள் கூறப் படுகிறது .
அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் .
குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும்
முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column
எனும் முதுகு எலும்பே ஆகும் .

தேகத்தின் அரசன் ஆன்மா .
எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன்
கோ --அரசன் , கழி ---கோல் குருமணி ---ஒளிபடைத்தவன்
எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் ,
இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது .
இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும்
இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது .
தகுந்த ஞான குரு தந்து தான் இதைப் பெறவேண்டும் .

குரு தரும் அனுபவ முறை இந்த ஞானம்
குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த ஆற்றலை மேலே
கொண்டு வரவேண்டும்
இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் .

இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !

இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள்
இருக்கின்றன .
மனிதன்அஞ்ஞானியாக இருக்கும் போது,அறியாமையில் வாழும் நிலையில் இருக்கும் போது
இடகலை பிங்கலை எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடமாட்டம் நடை பெறுகிறது .


அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி ,
சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது .
அப்போது தான் அந்த நாடி திறக்கிறது ,
பாதையும் திறக்கப் படுகிறது
அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும்
ஈசரை மாணிக்க வாசகர் ஆருரன் என்கிறார் .
திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் .
மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து
திருப்பெருந்துறைக்கு அதாவது ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி .
இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன் ..

இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு
இதன் பெருமையை திரு மூலர்

"கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி
வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".

என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33 எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக
இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து நிற்க செய்கிறது .
இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள்
யாழ் எனும் இசைக் கருவியை அமைத்தனர் .
அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு பரிச்சயம் ஆகி இருந்தது .
ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக தனது முதுகு எலும்பை
தந்ததாக புராண கதை இருந்தது .
இந்தக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான
கதையாக . இருந்திருக்கிறது .
எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக்
குறிப்பிட்கிறார் .
எனவே இந்த முதுகுத்தண்டைப் பற்றிய அறிவும் நிலைப்பெற்று இருந்திருக்கிறது

மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில் இருந்தது என்பதற்கு ஆதாரமாக
ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள் அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும்
அக்க மாலை 33 எண்.
தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி.

இந்த 33 என்ற எண்ணும் குறிப்பிடத்தக்க முறையில் புழக்கத்தில் இருந்திருக்கிறது .
எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை
பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் .

ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன .
கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது உட்கார்ந்து தான்
போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே
அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உடகார்ந்து

போவதையே குறிப்பதாக
எண்ணுகிறேன் .

எனவே கோகழியாண்ட குருமணிதன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை
என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக கொள்ளலாம் .

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:39 pm

கோ அரசன், கழி கோல் குருமணி ஒளிபடைத்தவன்...

குண்டலினிக்கான அருமையான விளக்கங்கள்

சித்து சிந்துவாகி சிந்து இந்துவாகி இந்து இந்தியாவாகி அந்துவான அருமையான விளக்கங்கள்.....

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      47
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Aug 08, 2010 12:12 pm

நன்றி மஞ்சு ,
படித்ததில் இதில் குறைப்படும் கருத்து தங்களுக்கு ஒப்புடயதானதா ?
பாராட்டை விட பரிமாற்றம் சிறந்ததாயிற்றே ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 08, 2010 12:23 pm

மஞ்சுபாஷிணி wrote:கோ அரசன், கழி கோல் குருமணி ஒளிபடைத்தவன்...

குண்டலினிக்கான அருமையான விளக்கங்கள்

சித்து சிந்துவாகி சிந்து இந்துவாகி இந்து இந்தியாவாகி அந்துவான அருமையான விளக்கங்கள்.....

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      359383 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 12:45 pm

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      154550 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642




கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 1:02 pm

விரிவான விளக்கமான ஒரு ஆய்வுக்கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642



கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Tகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Hகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Iகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Rகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty
வேதமுத்து
வேதமுத்து
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010

Postவேதமுத்து Sun Aug 08, 2010 1:21 pm

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      677196

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 10, 2010 1:41 pm

வணக்கம். குண்டலினியை பற்றி இவ்வளவு விரிவாக, தெளிவாக எழுதிய நீங்கள் பிராணாயாமம் என்ற மூச்சிப் பயிற்ச்சிப் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆவலோடு எதிர் பார்க்கிறேன். பலரும் நன்மை அடைவார்கள் என்பது நிச்சயம். நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 1:45 pm

பகிர்ந்தமைக்கு நன்றி!
அருமையான கட்டுரை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக