புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
11 Posts - 4%
prajai
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
9 Posts - 4%
Jenila
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
3 Posts - 1%
jairam
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையைத் தேர்ந்தெடுப்பது யார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:03 pm

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு பாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் சபித்துகொள்ள வழங்கப் பெறும் உரிமைச் சீட்டு என்ற கீழ்நிலை இருந்து வருகிறது. இதைக் குண்டவினியோகிகள் மாற்றியாக வேண்டும்.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.

சஞ்சித கர்மம், பிராரப் கர்மம், ஆகாமிய கர்மம்:

நமது முன்னோர்களின் சீவகாந்தத்தில் உள்ள பதிவுகள் கருத்தொடராக நமக்குப் பிறப்பிலேயே நமது பதிவுகளாக வந்து விடுகின்றன. கருவின் மூலமாக வருகின்ற இந்தப் பதிவுகளை நாம் 'கருவமைப்புப் பதிவுகள்' அல்லது 'சஞ்சித கர்மம்' என்கிறோம். பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களினால் சீவகாந்தம் அடைகின்ற பதிவுகளை 'மேல் அடுக்குப் பதிவுகள்' அல்லது 'பிராரப்த கர்மம்' என்கிறோம். கருவமைப்புப் பதிவுகளும், மேல் அடுக்குப் பதிவுகளும் வேர்ந்து ஒரு மனிதனின் அறிலாட்சித் தரமாக அமைகிறது. கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து ஆன்மா இச்சைப்பட்டு, புதிய வினைகளைச் செய்வது 'ஆகாமிய கர்மம்' ஆகும்.

(அ) பிராயச்சித்தம்:

தீமையை நீக்கி நற்காரியங்களிலே ஈடுபடுதல், செய்த தவறை உணர்ந்து வரந்தி, தவற்றால் துன்புறுவோருக்கு ஆறுதல் கூறுவது, இழப்பீடு செய்வது, மன்னிப்புக் கேட்டுக்கொள்வது என்ற வகையுல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில் வழியில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவ்வழியே போகும் ஒருவர் உட்கார்ந்து இருப்பவர் மீது கால் பட்டு விடுகிறது. இதை அவருக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி வருந்துகிறார். உடனே மிதித்து விட்டவர் 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்று மிதிபட்டவரிடம் சொல்லுகிறார். இவ்வாறு தவறு செய்ததை உணர்ந்து,வருந்தி, தவற்றால் துன்புறவோர்க்க ஆறுதல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

(ஆ) உணர்ந்து திருந்தி அழித்தல்:

ஏற்கனவே ஒரு செயலினால் ஒரு பதிவு செய்யப்பட்டது. இன்னொரு பதிவு செய்து, அதற்கு முன்னம் செய்த செயல் செயல்பட முடியாமல் செய்லதுதான் மேல்பதிவு.

எடுத்துக்காட்டாக, ஒரு ஒலிநாடாவில் ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது, இப்போது அதே ஒலி நாடாவில் வேறொரு நாதசுவர இசையையோ, பேச்சையோ மேல் பதிவு செய்கிறோம். பிறகு அந்த ஒலி நாடாவைப் போட்டுக் கேட்டால் முதலில் பதிவான பாட்டு கேட்காது. பின்னர் பதிவு செய்த இசையோ, வேச்சோ தான் கேட்கும். இதுதான் மேல்பதிவு அல்லது உணர்ந்து திருந்தி அழித்தல் ஆகும்.

சில தவறான செயல்களைச் செய்த விட்டதினால் அதன் விளைவாகச் சில நோய்கள் உடலில் தோன்றிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பத்தியத்தோடு மரந்து உண்டோ, அல்லது முறையான உடற்பயிற்சி செய்தோ அதன் மூலம் அந்நோயை நீக்கி நலம் பெறுதல்தான் மேல்பதிவின் மூலம் பழிச்செயலை அழித்தல் என்பது. பழிச்செயல் பதிவழித்தல் என்பதாகும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மீண்டும் அதிலிருந்து தவறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(இ) பழிச்செயல் பதிவு முறிவு

அறிவோ, தூய்மையான இறைநிலையோடு ஒன்றி நிற்கும், இங்குப் பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முளிந்து போகும். இதுதான் 'அடியோடு அழித்தல்' அல்லது 'பழிச்செயல் பதிவு முறிவு' ஆகம்.

இந்த உண்மையைத்தான் வள்ளுவர்

"இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள் - 5)
என்று கூறியுள்ளார்.

பழைய வினை, புகுவினை என்ற இருவினைப் பதிவுகளும் இறைநிலை உணர்வு பெற்றவர்களிடமிருந்து நீங்கிவிடும். பழைய வினை என்பது சஞ்சிதகர்மமும், பிராரப்த கர்மமும் ஆகும். புதுவினை என்பது ஆகாமிய கர்மம் என்பதாகும்.

இவ்வினைப் பதிவுகளை நாம் செய்யும் அகத்தவத்தால் மாற்றலாம். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீதத் தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 5:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 5:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 5:09 pm

என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 5:14 pm

balakarthik wrote:பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.


ஒவ்வொரு கணவனும் மனைவியும் மனதில் பதியவைக்கவேண்டிய அற்புதமான பகிர்வு இது...

பாலா நீ எப்பவுமே நல்லப்பிள்ளை தான்னு இதோ இதுபோன்ற அருமையான படைப்புகளை தந்து சொல்லிட்டே....

அன்பு நன்றிகள் பாலா பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:16 pm

அருமையான படைப்பு துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 678642 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 678642

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 5:21 pm

ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 5:27 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 5:31 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 5:34 pm

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

அருமையா சொன்னீங்க பாலா.......கல்யாணமான எல்லோரும் படித்தறிய வேண்டிய கருத்துகள்.
குருவே...கலியாணம் ஆச்சா......... ஊம்ம பொம்மானாட்டி கொடுத்து வச்சவங்க......












அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக