புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
17 Posts - 74%
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 17%
Manimegala
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
134 Posts - 50%
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 1%
jairam
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 7:15 pm

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை
நன்றி ; senthilvayal .wordpress

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 7:46 pm

கருத்துக் கட்டுரை நன்று நண்பா..........எல்லோருக்கும் பயன்படும் கருத்துகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 7:54 pm

நல்ல கருத்து.. இனி கவலைப் பட மாட்டோம். வாழ்வில் இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்வோம் .. மிக்க நன்றி...இது போன்ற கட்டுரைகளை இன்னும் எதிர்நோக்கி... `கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! 678642



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! T`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! H`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! I`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! R`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:46 pm

கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Aug 12, 2010 11:57 pm

சிவா wrote:கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் கற்பனை வளத்தோடு சேர்ந்து மன அழுத்தமும் வளர்கிறது



வின்னைத்தாண்டி வருவாயா?


`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Lovefd
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 12:20 am

என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:23 am

T.N.Balasubramanian wrote:என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன், இப்பெல்லாம் கற்பனை வரவில்லையே என்ற கவலைதான் புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக