புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
32 Posts - 54%
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
17 Posts - 3%
prajai
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
9 Posts - 1%
jairam
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாகிய நான்....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 1:43 pm

உன் உயிராய் கலந்த நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்

காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்

நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்

துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?

உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்




நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 13, 2010 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 1:52 pm

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி தோழா இப்படியான கருத்துக்கள் அத்தனை படைப்பாளிக்கும் அவசியமானது
எமது எண்ணங்கள் விளங்கச்செய்ய எம்மாலான அக்கம்தான் உருவாக்குகிறோம் அவை வாசகர்களுக்கு விளங்குகின்றனவா என்பது எமக்குப்புரிவதில்லை இப்படியான கேள்விகளில் எமது சந்தேகம் பிழைகளை திருத்திக்கொள்ளவும் சரிகாணவும் உதவுகின்றது மிக்க நன்றி பிரதத்தியேகமாக

மேலுள்ள வரிகளின் எனது எண்ணக்கரு

தெளிந்த நீரில் ஏற்படும் தடங்கள் மிக நீண்டநேரம் நிலைப்பதில்லை அப்படியான ஒரு விடயமாவது எமது வாழ்வில் ஏற்படும்போது அதனைக்கூட எத்திவைத்து உண்மைத்தன்மையுடன் திகழ்வதற்காக
எதையும் மறைக்காமல் தெரிவித்ததவன் என்ற கருத்துப்பட எழுதினேன் இதில் திருத்தம் இருந்தால் கண்டிப்பாக அறியத்தாருங்கள் தோழரே....



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 2:21 pm

உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.

விளக்கம் கொரி விளங்கச்செய்து சிறந்திருக்கும் கவிஞர்நீர் அன்பு நன்றிகளுடன் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 4:10 pm

நன்றி ஹாசிம் .... தொடரட்டும் உங்கள் கவிப்பணி.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 10:29 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரபீக்





நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Aug 14, 2010 12:04 pm

அருமை வரிகள் நட்பின் பிரிவின் வலிகள் வரிகள் பிரதிபலிக்கிறது.... அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



Be Happy always

துரோகியாகிய நான்.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 12:40 pm

அருமையான வரிகள் ஹாசிம்.வாழ்த்துகள்




துரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Yதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Sதுரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Hதுரோகியாகிய நான்.... A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக