புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
7 Posts - 4%
Barushree
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Jenila
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
10 Posts - 4%
Jenila
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
4 Posts - 2%
Baarushree
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
3 Posts - 1%
Rutu
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
3 Posts - 1%
jairam
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_m10வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறையை கை விடுங்கள் -நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 15, 2010 12:44 pm

வன்முறையை முற்றிலும் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்ட் நக்சலைட்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

64வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இது பிரதமர் ஆற்றும் தொடர்ச்சியான 7வது சுதந்திர தின உரையாகும்.

பேச்சைத் தொடங்கும் முன்பு லே பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு பேச்சைத் தொடங்கினார் பிரதமர்.

பிரதமரின் பேச்சில் முக்கியப் பகுதிகள்...

நமது நாட்டின் மிக முக்கிய சவாலாக நக்சலிசம் உருவெடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், அரசுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதை உறுதியுடன் சந்தித்து அழிப்போம். வன்முறையை யார் கையில் எடுத்தாலும் அவர்களை சட்டம் சும்மா விடாது.

நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். அதனால் ஒரு பலனும் கிடையாது. பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வர வேண்டும். அரசுடன் இணைந்து சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உறுதியுடன் செயல்படுகிறது. நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும், அந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செய்யும்.

நக்சல் பாதித்த மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும். மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்துதான் இந்த சவாலை சந்திக்க வேண்டும். ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதை சமாளித்து ஒடுக்க முடியாது.

பாகிஸ்தானுடன் வலுவான உறவு

பாகிஸ்தானுடன் வலுவான, உறுதியான உறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தான் துண்டாடப்படக் கூடாது என்றும் இந்தியா விரும்புகிறது. ஆனால் இது நடைபெற தீவிரவாதத்தை விட்டு பாகிஸ்தான் விலகிப் போக வேண்டியது அவசியம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்திலிருந்து பாகிஸ்தான் விடுபடாவிட்டால், பேச்சுவார்த்தை போன்றவற்றில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது.

அண்டை நாடுகளுடன் நமக்கு உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தை போன்ற அமைதியான வழிகள் மூலமே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்.

காஷ்மீர் வன்முறையால் பலன் இல்லை

காஷ்மீரில் தற்போது நடந்து வரும் வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. காஷ்மீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதைக் கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த இந்தியா என்ற கோட்பாட்டின் கீழ்தான் எதையும் செய்ய முடியும். வன்முறையைக் கைவிட்டு விட்டு இந்த கோட்பாட்டின் கீழ் பேச்சு நடத்த முன்வர வேண்டும்.

காஷ்மீர் தெருக்களில் கடந்த 2 மாதங்களில் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருப்பது மிகவும் வேதனை தருகிறது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும், எந்தவித சந்தேகமும் இருக்கக் கூடாது.

வன்முறைக் காலங்கள் முடிவுக்கு வர வேண்டும். இதுபோன்ற வன்முறையால் ஒருவருக்கும் லாபம் இல்லை.

இந்திய ஜனநாயகம் உலக நாடுகளுக்கு ஒரு மாபெரும் உதாரணமாக திகழ்கிறது. நமது நாட்டைச் சூழ்ந்துள்ள பல சவால்களை முறியடிக்க நமது படையினர் பேருதவி புரிகின்றனர். அவர்களின் பணியும், வீர தீரமும் போற்றுதலுக்குரியது. அவர்களை நான் சல்யூட் செய்கிறேன்.

காமன்வெல்த் ஊழல்

வரப் போகிற தேசிய திருவிழாவான காமன்வெல்த் போட்டிகளை மக்கள் சிறந்த முறையில் அனுபவித்துக் கொண்டாட வேண்டும். அக்டோபரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நமது நாடு மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஒன்றரை மாதம் நடைபெறப் போகும் இந்தப் போட்டிகளால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. இது நாட்டுக்கு மட்டுமல்லாமல் டெல்லிக்கும் மிகச் சிறந்த தருணமாகும்.

இதை தேசியத் திருவிழாவாக கருதி நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும். இந்தப் போட்டியை மிகப் பெரிய வெற்றியாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

விலைவாசி உயர்வு குறையும்

மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு விரைவில் கட்டுக்குள் வரும். வேளாண் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் விரைவில் இது சாத்தியமாகும். ஏழை மக்களை உயர்த்துவதில் அரசு முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. விலைவாசி குறையும், மக்கள் துயரம் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச ஆதார விலையை அரசு கொடுத்து வருகிறது. இருப்பினும் உணவுப் பொருள் விலை உயர்வுக்கு இதுவும் கூட ஒரு காரணமாகியுள்ளது.

சிறுபான்மையினர் நலம்

சிறுபான்மையினர் நலனுக்கு அரசு எப்போதுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளித்து வருகிறது. சிறுபான்மையினரைக் காப்பது அரசின் கடமையாகும். சிறுபான்மையின சமூக குழந்தைகள் நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

சிறுபான்மையினர் உயர் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான இரண்டு தனி கவுன்சில்களை அமைக்கவுள்ளது என்றார் பிரதமர்.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக