புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
46 Posts - 47%
heezulia
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
5 Posts - 1%
jairam
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதிலுகள் Poll_c10மதிலுகள் Poll_m10மதிலுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிலுகள்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:02 pm

மதிலுகள் Basheermain

நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் படித்து விழி கசிந்த நாவல். இதோ உங்களுக்காக எனக்கு தெரிதவாறு பகிர்ந்துக்கொள்கிறேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.
கதையின் கரு விரும்பியது விரும்பிய நேரத்தில் கிடைக்காமல் போவது என்பதுதான். பஷீர் கதை சொல்லியாக இருக்கிறார். எழுது நடை இயல்பாக இருப்பது அழகு. உணர்ச்சியான அழகான கவிதையாக மதில்கள் என்ற குறுநாவல் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இலக்கியவாதியான பஷீர் புரட்சிகரமான பத்திரிகையில் எழுதியதால் சிறை செல்கிறார். மதிலுக்கு அப்பாலுள்ள பெண் கைதியின் மீது காதல் கொள்கிறார். அவளும் இவரைப் பார்க்காமலே காதல் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் மதில் அவர்களுடைய காதலுக்கு சாட்சியாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அம்மதிலே தடையாகவும் இருக்கிறது.

முகம் காணாமலே பழகும் நாராயணி, பஷீர், அவர்களின் கலந்துரையாடல்கள், வேதனைகள், பலாமரம், அணில், பஷீர்- நாராயணி இருவருக்கும் இடையே உருவான காதல். இருவர் முதன் முதலாக சந்திக்க திட்டமிடும்போது அந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியம் திடீரென்று இல்லதொழிக்கப்படுவதுடன் வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் முடிவடைகின்றது. இந்தக் கதையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பஷீர், நாராயணியை சந்திப்பதற்காக திட்டமிட்டிருந்த நாளில் சிறையை விட்டு விடுதலை செய்யப்படுகிறார். அன்போடு நாராயணிக்காக பறித்த ஒற்றை ரோஜாவோடு சிறையில் இருந்து வெளியில் வருவதும். ஏக்கத்தோடு சிறையை அவர் நோக்குவதொடு கதை முடிகிறது. பஷீர் சொல்வார்,
“வை ஷூட் ஐ பி ஃப்ரீ?... ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?... . ( Why Should I be free? Who wants freedom?? ) இது தான் வாழ்க்கை

மதிலுகள் If_the-walls

ஏதாவது ஒன்றை நாம் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தது நிகழாமல், அதைவிட முக்கியமான ஏதாவது ஒன்று நாம் எதிர்பாராமலேயே கிடைத்துவிடும். ஆனால் நம் மனம் அப்போது நாம் எதிர்பார்த்த்து கிடைக்கவில்லையே என்று அதிகம் கவலைப்படும். இதுதான் வாழ்க்கை. இது தான் இங்கே நடக்கிறது. இந்நாவலில் பஷீர், நாராயணியின் முதல் உரையாடலும், முதல் உரையாடலிலேயே காதல் பூப்பதும் ஓர் அழகான கவிதை. நாராயணிக்காக ரோஜா செடி எடுப்பது, அதில் உள்ள ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மலரிலும் முத்தமிடுவது. நாராயணி என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு "இல்லை நான்.. . ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்... ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்". என்று அவர் பதில் தந்ததற்கு அந்த தலைவி வெட்கப்பட்டு அமைதியாவது என்னே அழகு!!

கம்பு மதிலின் மேல் தெரியும் ஒவ்வொரு கணமும், நான் உன்னோடு இருக்கிறேன் என்று காதலோடு பஷீர் கூறும் பொழுது ஓர் வகை அன்பால் நாராயணி அழுவது அதை அவர் சமாதானப்படுத்துவது அடடா....... என்னே அருமையான நிகழ்வு. அவள் நினைவால் பஷீர் மதிலை தழுவுவது அருமையான கவிதை. இப்படியே பல பகல் பொழுதுகள் போகிறது. திண்பண்டங்கள் - கேழ்வரகு, மீன், முட்டை என்று எல்லாமே கம்பின் வழியாக நாராயணி கொடுத்து விடுகிறாள். பஷீரும் தன்னிடமுள்ள ஊறுகாயை கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்கிறாள். "எல்லோருக்கும் கொடுக்கிறேன்... ஆனால் நீங்கள் காதலிப்பது என்னை மட்டும் தானே” என குழந்தைத்தனமாக நாராயணி சொல்வது என்னே அருமை. அதே கணம் பஷீர் நினைவால் இவள் வளர்க்கும் ரோஜாச்செடி நன்றாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது ஒரு புறம்.

மாதங்கள் கரைகிறது. பகல் பொழுதுகள் மதிலைப் பார்த்தவண்ணமும், இரவுகள் ஒருவரை ஒருவர் நினைத்த வண்ணமும் கடக்கிறது.ஒரு நாள், நாராயணி 'எத்தனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது... எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது... உங்களை எப்படிக் காண்பது' என்று கேட்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. 'எப்படி'...என்றதற்கு 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள். புறப்படும்போது மீண்டும் சொல்லிச் சென்றாள், "மறந்துவிடாதீர்கள்...வியாழக்கிழமை...பதினோரு மணி.." அவள் சென்ற பின்னும் கூட வெகுநேரம் மதிலோரமாகவேஅவள் நினைவால் நின்றிருந்து விட்டுப் போனார் பஷீர்.புதன் கிழமையும் இருவரும் பேசிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக் கொண்டார்கள். "தனது வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும்" என்று அவள் சொல்லி வைத்திருந்தாள்.பஷீர் சொல்கிறார், “நான் தனியாகத்தான் வருவேன். என் தலையில் தொப்பி இருக்காது. தலை முழுவதும் வழுக்கைதான். கையில் ரோஜாப்பூ ஒன்று வைத்திருப்பேன்”.

நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்த அந்த தினம் வந்தது. பஷீர் மற்றும் நாராயணிக்கு அது ஒரு திருவிழா நாள் போலவே இருந்தது. மரங்கள் மீது தாவி விளையாடி, அணில்களோடும் ,மரங்களோடும் பேசி சிரித்து மகிழ்ந்தார். ஒரு ரோஜா பூவைப் பறித்துக் கொண்டு மணி பத்து இருக்கும்போதே ஆஸ்பத்திரியருகே அருகே சென்று நின்றுக் கொண்டார். அப்பொழுது ஜெயிலர் வந்து " பஷீர் நீங்கள் தங்களின் வேஷ்டியையும் ஜிப்பாவையும் அணிந்து கொண்டு வாருங்கள் என்று அவரின் உடைகளைத் தந்தார். அப்பொழுது மதிலுக்கு மேல் கம்பு உயர்ந்தது. அவரும் அணிந்துக் கொண்டு வந்தார். உடனே ஜெயிலர், "நீண்ட நாளாக நிலுவையில் இருந்த உங்களது விடுதலை ஆர்டர் வந்துவிட்டது" என்றார். இதைக் கேட்டு பஷீர் நடுங்கினார், அவரின் கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. உதடுகள் ஊமையாயின. “வை ஷூட் ஐ பி ஃப்ரீ?... ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்? ( ஏன் என்னை விடுதலை செய்கிறீர்கள் ? யாருக்கு வேண்டும் சுதந்திரம்? ) ( Why Should I be free? Who wants freedom?? ) என்றார். அதற்கு ஜெயிலர், இனி நீங்கள் இங்கு இருக்க அனுமதி இல்லை வெளியேறுங்கள் உடனே என்றார். மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டார் . கண்களில் நீர் பெருக்கெடுத்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் ஒரு பயங்கர ஒலியுடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது. ஒற்றை ரோஜாவோடு சிறையை கணத்த இதயத்தோடு பார்க்கிறார். இவ்வாறு நிறைவடைகிறது இந்த நாவல்.
நாவலை படிக்கும் ஒவ்வொரு உள்ளங்களிலும் பெருக்கெடுத்த வேதனை கண்ணீரால் வெளிப்படும் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.

இன்றளவும், பஷீர் என்ன ஆனார்? நாராயணி என்ன ஆனாள்? சந்தித்தார்களா? என்ன ஆனது இறுதியில் ? என்று முடிவில்லா பலக் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது இந்த நாவல்.





பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக