புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
60 Posts - 48%
heezulia
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:47 pm

லங்கையில் போரினால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட மூத்த இந்திய அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய தகவல் தெரியவருவதாவது:-
இலங்கை தமிழர் நலன் குறித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் 17 ம் தேதி பிரதம மந்திரி மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இலங்கயைில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன் தொடர்பாகவும்,

அங்கு நிலவும் சூழ்நிலையை நேரில் தெரிந்து வருவதற்காகவும்,சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் " இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சென்று
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார் " என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ், சென்னையில் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

'இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு பணிகள் தொடர்பாக விவாதித்தோம்.

தமிழ் மக்கள் அவர்களின் சொந்த் இடங்களுக்கு திரும்புவது தொடர்பாகவும்,அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் விவாதித்தோம்.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் பல்வேறு முரண்பாடான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு தற்போது நிலவும் சூழல் பற்றியும், தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக முதல் அமைச்சரிடம் பேசினேன்.

தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவது,மருத்துவமனைகள் அமைப்பது,அவர்களை மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசினோம்.

தமிழகம் சார்பில் அவர்களுக்கு இரண்டரை லட்சம் நிவாரணப்பொருட்கள் அடங்கிய பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தவிர,

இந்திய அரசு சார்பிலும்50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரபபடவுள்ளது. அதன் தொடக்கமாக முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.

இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில், தெற்கு பகுதியில் அம்பன் தோடாவில் 2 புதிய துணை தூதரகங்கள் அமைக்கப்படும்.

இது இலங்கை தமிழர்களின் தேவைகளை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும், இலங்கை தமிழர்களுக்கும்,

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மக்களுக்கும் இருந்து வரும் வரலாற்று ரீதியான நீண்டகால உறவு நீடித்திருக்கவும் வழி வகுக்கும்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளையும் பார்வையிடுவதற்கும்,

அங்குள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகள் என்ன என்பதை பார்த்து அறிந்து வருவதற்காகவும இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுகிறார்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளவும்,அங்கு இயற்கை நிலை திரும்பவும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு உறுதியாக உள்ளது.

சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். அவரது பயணம் பயனுள்ளதாக இருந்தது" இவ்வாறு அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
தமிழ் பெஸ்ட்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக