புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை நகரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையும், மகளும் தீயில்
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
Similar topics
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|