புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
31 Posts - 56%
heezulia
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
17 Posts - 3%
prajai
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 1%
Jenila
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
jairam
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_m10வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 21, 2010 9:07 pm

தமிழகத்தில் கடும் மின் வெட்டும், தண்ணீ்ர் பற்றாக்குறையும் இருக்கும்போது இலவச பம்புசெட்களைத் தருவதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதுவும் மின் பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமித்திட முடியும்.

சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும். என்று கருணாநிதி அறிவித்தார்.

ஆனால், இதற்கு மாறாக, தொடர்ந்து புதுப்புது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதுவும் ஐந்து ஆண்டு கால அளவில் தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்குப்பிறகு செய்திகள் வந்துள்ளன. 5 ஆண்டு காலத்தில் இந்த இலவச திட்டம் செயல் படுத்தப்படும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

அது மட்டுமின்றி, ஓர் ஆண்டிற்கு 10,000 விவசாயிகளுக்கு மட்டும் தான் இலவச மின் மோட்டார்கள் கொடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாக பின்னர் மற்றொரு செய்தி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 19 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். இதில் சிறு, குறு விவசாயிகள் 15 லட்சம். ஓர் ஆண்டிற்கு 10 ஆயிரம் என்றால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 190 ஆண்டுகள் பிடிக்கும்!. என்ன ஏமாற்று வேலை!.

ஐந்தாண்டு கால திட்டம் கேள்விப்பட்டிருக்கிறோம். 190 ஆண்டு கால திட்டம் என்பது கேள்விப்படாத ஒன்று. இது தவிர, மின் மோட்டார் என்ற பெயரில் மீட்டர் பொருத்துவது குறித்து கருத்து கேட்பினை ஒரு சில இடங்களில் மின்சார வாரியம் நடத்தி இருப்பதாகவும்; பணப்பயிர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரும், மின்சாரமும் இல்லாத சூழ்நிலையில், தற்போதைய அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவே அமைந்துள்ளது. அப்படியே இலவசமாக பம்பு செட் கொடுத்தாலும், நீருக்கு எங்கே போவது? மின்சாரத்திற்கு எங்கே போவது? நீரும், மின்சாரமும் இல்லாமல், வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?.

ஆற்றுப் படுகைகளில் மணல் வரம்பு மீறி அள்ளப்படுகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர் என்பது இல்லாமல் போய்விட்டது. அப்படியே ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தலாம் என்றால் மின்சாரம் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீர்பாய்ச்ச வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 விழுக்காடு நிலம் மட்டுமே பாசனம் பெறும்.

பின்னர் மீண்டும் மின் தடை ஏற்படுவதால், பாசனம் செய்யப்பட்ட தண்ணீரை மண் இழுத்து விடுகிறது. மீண்டும் மின்சாரம் வந்தால் ஏற்கெனவே பாசனம் செய்யப்பட்ட வயல் பகுதி தான் மீண்டும் பாசனம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் விவசாய பெருமக்கள் எதிர் கொள்கின்ற பரிதாபகரமான நிலை இது தான்!

ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக குறுவை சாகுபடி குறுகிவிட்டது. எனது கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பிற்குப் பிறகு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் 1 மாத காலம் தாமதமாகத் திறந்துவிடப்பட்டது. இருப்பினும், இதுநாள் வரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகி உள்ளது.

சாதாரணமாக, டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றும், இதில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நிலத்தடி நீர் மூலமாகவும், 3 லட்சம் ஏக்கர் ஆற்றுப் பாசனத்தின் மூலமாகவும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மூன்று ஆண்டுகளாக ஆற்றுப் பாசனத்தின் மூலம் குறுவை சாகுபடி நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டு மட்டும் 6 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், இதன் காரணமாக ஆண்டு ஒன்றிற்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதாவது, மூன்று ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வேலையிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை மற்றும் நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பம்பு செட்டுகளை பயன்படுத்து வதில்லை என்பதையும், இதன் விளைவாக மின் மோட்டார்கள் துருப்பிடித்து திறனற்றவையாகிவிட்டன என்பதையும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மின்சாரப் பற்றாக் குறையை போக்கவும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்காமல், வெத்து வேட்டு அறிவிப்பினால் விவசாயிகளுக்கு எந்தப்பயனும் விளையப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 9:32 pm

நியாயந்தானே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக