புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றுமை  Poll_c10ஒற்றுமை  Poll_m10ஒற்றுமை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 1:21 pm

விடுதலைப் பெற்ற பாரத பூமியில்
மானிடர் யாவரும் ஒன்று - இதை
மனதினில் அனைவரும் கொண்டு
பிரிவினை என்பதை வேரறுப்போம்
உறவினில் ஒன்று கலந்து - நாம்
உறவினில் ஒன்று கலந்து

எம்மதமாயினும் சம்மதமென்று
எங்கும் முழங்கிடு சங்கு - இதில்
ஏன் தான் தாமதம் இங்கு
எத்தனை எத்தனை இடற்வந்தாலும்
ஒற்றுமையோடு முழங்கு - நீ
ஒற்றுமையோடு முழங்கு

தேசம் போற்றும் நேசக்கரங்கள்
சேர்ந்தால் வேற்றுமை இல்லை - அணி
சேர்ந்தால் வேற்றுமை இல்லை
மலைத் தேனை வெல்லும் பாடலிசைப்போம்
வாழ்வினில் துயரம் இல்லை - நம்
வாழ்வினின் துயரம் இல்லை




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 1:29 pm

எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 1:31 pm

maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 1:34 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?

பாரதி தாசனின் வாரிசு கவிதாயினி என குறிப்புடும்படி எவருமில்லை நீ வா அந்த இடத்துக்கு

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 1:35 pm

maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?

பாரதி தாசனின் வாரிசு கவிதாயினி என குறிப்புடும்படி எவருமில்லை நீ வா அந்த இடத்துக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 1:43 pm

gunashan wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?

பாரதி தாசனின் வாரிசு கவிதாயினி என குறிப்புடும்படி எவருமில்லை நீ வா அந்த இடத்துக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏன் அண்ணா சிரிக்கிறீங்க ? கவிதை பிடிக்கலையா?



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 1:47 pm

தமிழ் wrote:
விடுதலைப் பெற்ற பாரத பூமியில்
மானிடர் யாவரும் ஒன்று - இதை
மனதினில் அனைவரும் கொண்டு
பிரிவினை என்பதை வேரறுப்போம்
உறவினில் ஒன்று கலந்து - நாம்
உறவினில் ஒன்று கலந்து

எம்மதமாயினும் சம்மதமென்று
எங்கும் முழங்கிடு சங்கு - இதில்
ஏன் தான் தாமதம் இங்கு
எத்தனை எத்தனை இடற்வந்தாலும்
ஒற்றுமையோடு முழங்கு - நீ
ஒற்றுமையோடு முழங்கு

தேசம் போற்றும் நேசக்கரங்கள்
சேர்ந்தால் வேற்றுமை இல்லை - அணி
சேர்ந்தால் வேற்றுமை இல்லை
மலைத் தேனை வெல்லும் பாடலிசைப்போம்
வாழ்வினில் துயரம் இல்லை - நம்
வாழ்வினின் துயரம் இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




ஒற்றுமை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 1:48 pm

தமிழ் wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?

பாரதி தாசனின் வாரிசு கவிதாயினி என குறிப்புடும்படி எவருமில்லை நீ வா அந்த இடத்துக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏன் அண்ணா சிரிக்கிறீங்க ? கவிதை பிடிக்கலையா?

அவருக்கு எது தான் புரிஞ்சுருக்கு? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ஒற்றுமை  Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 1:48 pm

பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:
விடுதலைப் பெற்ற பாரத பூமியில்
மானிடர் யாவரும் ஒன்று - இதை
மனதினில் அனைவரும் கொண்டு
பிரிவினை என்பதை வேரறுப்போம்
உறவினில் ஒன்று கலந்து - நாம்
உறவினில் ஒன்று கலந்து

எம்மதமாயினும் சம்மதமென்று
எங்கும் முழங்கிடு சங்கு - இதில்
ஏன் தான் தாமதம் இங்கு
எத்தனை எத்தனை இடற்வந்தாலும்
ஒற்றுமையோடு முழங்கு - நீ
ஒற்றுமையோடு முழங்கு

தேசம் போற்றும் நேசக்கரங்கள்
சேர்ந்தால் வேற்றுமை இல்லை - அணி
சேர்ந்தால் வேற்றுமை இல்லை
மலைத் தேனை வெல்லும் பாடலிசைப்போம்
வாழ்வினில் துயரம் இல்லை - நம்
வாழ்வினின் துயரம் இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 1:49 pm

பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:எம்புட்டு நல்லா எழுதிருக்க பாரதிதாசன் பிடிக்குமா

ஆமாம் அண்ணா மிக அதிகமாக பிடிக்கும். அவரின் கவிதையின் சந்தத்தை வைத்து நான் எழுதியது. நன்றாக இருக்கிறதா அண்ணா ?

பாரதி தாசனின் வாரிசு கவிதாயினி என குறிப்புடும்படி எவருமில்லை நீ வா அந்த இடத்துக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏன் அண்ணா சிரிக்கிறீங்க ? கவிதை பிடிக்கலையா?

அவருக்கு எது தான் புரிஞ்சுருக்கு? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சரியா சொன்ன மாமே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக