புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
64 Posts - 50%
heezulia
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரட்   கேசரி Poll_c10கேரட்   கேசரி Poll_m10கேரட்   கேசரி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரட் கேசரி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 5:42 pm

சில சமயம் சமையலிலும் நாட்டமே. புன்னகை புன்னகை

தேவையானவை:
கேரட் - 200 கிராம்,
பால் - 200 கிராம்,
பேரீச்சம்பழம் - 10,
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
தேங்காய் துறுவல் - 2 டீஸ்பூன்,
லவங்கம் - 3,
நெய் - 2 ஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பொடி - 1 டீஸ்பன்

செய்முறை:
பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.


பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து.


நன்றி : ஆர். ஜெயலக்ஷ்மி, திருநெல்வேலி.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 5:44 pm

இந்தக் கேசரி எனக்[b]கே சரி[b]யாய் இருக்கும்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 12:46 pm

எனது இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:49 pm

V.Annasamy wrote:சில சமயம் சமையலிலும் நாட்டமே. புன்னகை புன்னகை

தேவையானவை:
கேரட் - 200 கிராம்,
பால் - 200 கிராம்,
பேரீச்சம்பழம் - 10,
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
தேங்காய் துறுவல் - 2 டீஸ்பூன்,
லவங்கம் - 3,
நெய் - 2 ஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பொடி - 1 டீஸ்பன்

செய்முறை:
பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.


பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து.


நன்றி : ஆர். ஜெயலக்ஷ்மி, திருநெல்வேலி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி கேரட் அல்வா எப்படி இருந்துச்சு ?




கேரட்   கேசரி Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 12:53 pm

அல்வா எப்போதும் கொடுக்கக் கூடாது !!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 12:54 pm

கேசரி என்றால் சிங்கம் எனவும் பொருள் படும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:56 pm

V.Annasamy wrote:அல்வா எப்போதும் கொடுக்கக் கூடாது !!

நான் செய்து பார்த்தேன் அல்வா மாதிரி வந்துச்சு சிரி சிரி சிரி அநியாயம் அநியாயம் அநியாயம்




கேரட்   கேசரி Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 12:58 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:அல்வா எப்போதும் கொடுக்கக் கூடாது !!

நான் செய்து பார்த்தேன் அல்வா மாதிரி வந்துச்சு சிரி சிரி சிரி அநியாயம் அநியாயம் அநியாயம்

அல்வாவை நினைத்தபடி செய்தீர்களா? புன்னகை புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:59 pm

V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:அல்வா எப்போதும் கொடுக்கக் கூடாது !!

நான் செய்து பார்த்தேன் அல்வா மாதிரி வந்துச்சு சிரி சிரி சிரி அநியாயம் அநியாயம் அநியாயம்

அல்வாவை நினைத்தபடி செய்தீர்களா? புன்னகை புன்னகை

ஆமாம்.... ஆமாம்.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்




கேரட்   கேசரி Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 2:53 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:அல்வா எப்போதும் கொடுக்கக் கூடாது !!

நான் செய்து பார்த்தேன் அல்வா மாதிரி வந்துச்சு சிரி சிரி சிரி அநியாயம் அநியாயம் அநியாயம்

அல்வாவை நினைத்தபடி செய்தீர்களா? புன்னகை புன்னகை

ஆமாம்.... ஆமாம்.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

புன்னகை புன்னகை அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக