புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
214 Posts - 42%
heezulia
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%
prajai
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_m10 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:12 pm

பெற்றோர் ஊருக்குப் போய்விட்டால், சில குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். சிலர் லைட் வெளிச்சமில்லாத தெருவைக் கடந்து, கடைக்குச் செல்லக் கூட துணையைத் தேடுவார்கள். இன்னும் சில பிள்ளைகள் வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், ஹோல் பக்கம் எட்டியே பார்க்க மாட் டார்கள். வேறு சில குழந்தைகளுக்கு இரவில் பாத்ரூமுக்குச் செல்வது வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்.

பெற்றோர் மனம் நொந்துகொள்ளும் அளவுக்கு விதவிதமான பயங்களோடு இந்தக் குழந்தைகள் அல்லாடுவதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நல நிபுணரும் வளர் இளம் பருவ சிறப்பு மருத்துவருமான டாக்டர் யனா அக்கறையுடன் கூறிய தகவல்கள் இவை: “குழந்தைகள் பிறந்த 2, 3 மாதங் களிலேயே அம்மாவின் நடவடிக்கைகளையும் சுற்றுப்புற அசைவுகளையும் கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவற்றை அப்படியே பிரதிபலிக்கவும் செய்வார்கள்.

ஆறேழு மாதங்கள் ஆன நிலையில், குழந்தையை இரவில் உறங்க வைப்பதற்குப் பெற்றோர் பெரிய போராட்டமே நடத்த வேண்டி யிருக்கும். ஓரளவுக்கு மேல் கண்விழிக்க முடியாத பெற்றோர் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம், குழந்தைகளைப் பயறுத்துவது தான். “பூச்சாண்டி வந்து உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவான்!“ என்று டென்ஷனை உருவாக்குவார்கள். இதற்கெல்லாம் மசியாமல், “நானாவது, தூங்குறதாவது?“ என்று கேட்பது போல குழந்தை நக்கலாகச் சிரிக்கும். ஆனால், அப்போது பயறுத்தும் வார்த்தைகளால் குழந்தையின் மனசில் பயம் தூண்டிவிடப்படுகிறது என்பதுதான் உண்மை.

எட்டாவது மாதத்தில் குழந்தை குப்புற விழுந்து நகரத்தொடங்கும். அதன் பார்வையில் இருளென்றும் வெளிச்சமென்றும் பேதம் கிடையாது. தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும் தயங்காமல் வாயில் வைத்து ருசி பார்க்கும். பெற்றோரால் தொடர்ந்து குழந்தையைக் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தையின் நகர்வைக் கட்டுப்படுத்தவே முயல்வார்கள். “அங்கே இருட்டு. போகாதே.
உள்ளே பூதம் இருக்கு!“ என கட்டுக்கதைகளைச் சொல்லி, குழந்தையை ஒரே இடத்தில் இருக்கச் செய்ய முயற்சி நடக்கும். இதோ, குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் பயம் ஏற்றியாச்சு!

சோறு ஊட்டும் பருவத்திலும் குழந்தையைப் பயங்கள் தொடர்கின்றன. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையிடம் பலதையும் காட்டி பயறுமுத்தாத பெற்றோர் இல்லை.

யு.கே.ஜி. படிக்கும் குழந்தை சேட்டை செய்தால், அதைக் கட்டுப்படுத்த ஸ்கூல் டீச்சரின் பேரை மந்திரம் போல உச்சரிக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தை விளையாடக் கிளம்பினால், “கீழே விழுந்துரப் போறே!“, “தலையில அடிபட்டிடும்!“ “எப்ப பார்த்தாலும் விளையாட்டுதானா?“ என்று எதிர்மறையான பேச்சுகளால் குழப்புவதும் நடக்கும்.

பஸ் பயணங்களின்போது ஆர்ப்பரிக்கும் குழந்தையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பெற்றோர் நாடுவது, சின்னச் சின்ன பொய்களையும் பயங்களையும்தான். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் அலுப்புத் தாங்காமல் குழந்தை அழும்போது, “அழுதால் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டுருவாங்க!“ என்று சொல்வது தவறான அணுகுறை. கவனத்தைத் திசை திருப்புவதுபோல பொருட்களைக் கொடுத்தும் அழகான கதைகள் சொல்லியும் அந்த இடத்தில் சாத்தியமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் குழந்தைகளைச் சமாதானப் படுத்துவதுதான் சரி. எனினும் பொறுமையும் கற்பனைத் திறனும் தேவைப்படுகிற இந்த வேலைகளுக்கு ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஆகும்.

ஆனால் பயமுறுத்தி அடக்குவதற்கு ஓரு நிமிஷங்கள் போதும். அதனால்தான் பெரும் பாலான பெற்றோர், பயமுறுத்தும் டெக்னிக்கைப் பின்பற்றுகிறார்கள்.

பல குழந்தைகளுக்குப் படிப்பும் பரீட்சையும் அச்சமூட்டும் விஷயங்கள் ஆனதற்குக் கூட இந்த டெக்னிக்தான் காரணம். பரீட்சையில் எழுதத் தேவையான அளவுக்குப் படித்து விட்டதாக ஒரு யு.கே.ஜி. பையன் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நம்புவதே இல்லை. அவன் அவர்களுக்கு முன்னால் கர்ம சிரத்தையுடன் படித்துக் காட்ட வேண்டும்.

பரீட்சைக்குப் புறப்படுவதற்கு முன்னால், இரண்டு மூன்று முறை அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு தான் பெற்றோருக்கு நம்பிக்கை வரும். இங்கே பையனின் நம்பிக் கைக்கு இடம் கிடையாது. இந்த அணுகுறையால் குழந்தையின் சுய மதிப்பீட்டுத் திறன் குறைந்து விடுகிறது.

மழலைப் பருவத்தில் குழந்தைக்குள் ஊடுருவும் பயம், அவன் வளர்ந்த பிறகு பல விஷயங்களைத் தவறான திசையில் தீர் மானிக்கிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 25 வருட வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர் தங்கள் காலத்துக்குப் பிறகு வாழ்வின் நெருக்கடிகளைத் தைரியமாக எதிர் கொள்ளும்படி தயார்படுத்துவதுதான் சரியான வளர்ப்பு முறை.“ இருட்டைக் காட்டி பயமுறுத்தக்கூடாது.
இருட்டான அறையை வெளிச்சமாக்கிக் கற்றுக் கொடுப்போம்.

மரணம் குழந்தைகளுக்குப் பெரும் புதிர்.

மரண ஊர்வலம் அவர்களுக்குப் பீதியைக் கிளப்பும் சம்பவம். இவற்றை முடிந்தவரை அறிவியல் பூர்வமாகப் பேசிப் புரிய வையுங்கள். இயற்கையைக் குழந்தைகள் ரசிப்பதில் பயம் ஒரு தடையாக இருக்க வேண்டாம். எதிர்மறையான அறிவுரை தவறான அணுகு முறை.




 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:58 pm

:idea: :idea:



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:02 pm

நல்ல பயனுள்ள தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 25, 2010 7:07 pm

நல்ல பயனுள்ள தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 9:16 pm

மீனா wrote:நல்ல பயனுள்ள தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 9:16 pm

bhuvi wrote:நல்ல பயனுள்ள தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா அன்பு மலர்
நன்றி நன்றி



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 25, 2010 9:24 pm

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்புகுட்டி!



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 9:25 pm

சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்புகுட்டி!
நன்றி நன்றி நன்றி முத்தம் முத்தம்



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Wed Aug 25, 2010 11:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி டாக்டர் யமுனா எங்களுக்கு பேராசிரியர் ஆக இருந்தவர் . டீன் ஏஜ் குறித்து நிறைய எழுதிவருகிறார் .



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 27, 2010 4:00 am

drrajmohan wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி டாக்டர் யமுனா எங்களுக்கு பேராசிரியர் ஆக இருந்தவர் . டீன் ஏஜ் குறித்து நிறைய எழுதிவருகிறார் .
நன்றி நன்றி



 குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக