புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
83 Posts - 45%
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
6 Posts - 3%
prajai
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
6 Posts - 3%
Jenila
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
jairam
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%
M. Priya
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
10 Posts - 4%
prajai
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
8 Posts - 3%
Jenila
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
4 Posts - 2%
Rutu
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
jairam
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:-


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:23 am

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:

அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 3:17 pm

அனைவரும் அறிந்திருந்தல் வேண்டும்.நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 4:20 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி



எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:31 pm

நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Aug 28, 2010 5:23 pm

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
(குறள்)

சினம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய இழப்பையே அளிக்கும் என்று தங்களின் அப்துல்லாவின் கதை கூறுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sat Aug 28, 2010 5:38 pm

நல்ல கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:44 pm

கருத்துக்கு நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Aug 31, 2010 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 9:43 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக