புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனுக்கு கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:37 pm

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

எதுக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

நன்றி பா.ரா கவிதைகள் வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:17 pm

கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடனுக்கு கவிதைகள் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 11:19 pm

மஞ்சுபாஷிணி wrote:கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக