ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by gunashan on Fri Sep 03, 2010 11:44 am

First topic message reminder :

என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
அரட்டை அடிக்கத் தேவையில்ல.
அன்பை வளர்க்கத் தேவையில்லை.
அன்பு பொழிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

குறிப்பாக சாந்தன் ஐயாவுக்கு நன்றிகள் பல..

நான் வருகிறேன்..

அன்பு நண்பர்கள் என்னோடு தொட்ர்பு கொள்ள விரும்பினால் என் ஈ-மெய்லில் தொடர்பு கொள்ளவும்.
gunashan28@yahoo .com
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down


Re: என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by tdrajeswaran on Fri Sep 03, 2010 2:58 pm

"என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை..........."

யாவரையும் நகைச்சுவையால் இணைக்கும் நீங்களா இப்படி சொல்லுவது? தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை விடுத்து இப்படி சொல்வது சரியாகப் படவில்லை. யோசியுங்களேன் பிளீஸ்.

tdrajeswaran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: chennai, india
சேர்ந்தது: 06/08/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by சாந்தன் on Fri Sep 03, 2010 4:34 pm

குணா அவர்கள் என்னை எப்படி புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை ....
பார்க்கலாம் .....


Last edited by சாந்தன் on Fri Sep 03, 2010 4:46 pm; edited 1 time in total


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by மீனா on Fri Sep 03, 2010 4:37 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அண்ணா வாருங்கள் அன்பு மலர்

மீனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61

Back to top Go down

Re: என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by கீர்த்தனா on Fri Sep 03, 2010 6:32 pm

அப்பா என்ன ஆச்சு உங்களுக்கு ....முதல்ல வாங்க ...உக்காந்து பேசுவோம் ....

முதல்ல வாங்க அப்பா சோகம் சோகம் சோகம் சோகம்

கீர்த்தனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 522
வசிப்பிடம்: jaffna
சேர்ந்தது: 12/05/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.

Post by T.N.Balasubramanian on Fri Sep 03, 2010 9:37 pm

என்ன விஷயம் என்று தெரியாது. இருக்கும் தீவிரத்தைப் பார்த்தால், மனதிற்கு மிகவும் கஷ்டம் தரும் சுடுசொற்களின் பரிமாற்றம் நடந்திருக்கும் போல. நீங்கள் வந்த பின் ஈகரையில் நகைச்சுவை ஒரு தனி பொலிவு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஈகரை என்பது பல சக்ரங்களை கொண்ட வண்டி. நீங்களும் அதில் ஒரு சக்ரம் வாழ்க்கை என்பதில்,மனதிற்கு பிடித்ததே எப்போதும் நடப்பதில்லை. நடந்ததை மறந்து மறு பிறவி எடுத்து வரவும்.
ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum