ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




பேருந்தின் கேள்வி ?

View previous topic View next topic Go down

பேருந்தின் கேள்வி ?

Post by kalaimoon70 on Fri Sep 03, 2010 4:17 pm




தலைவர்கள் கைது
உயிர்களோடு
எரிக்கப்படுவதும்
மதக்கவரமா ?
உடனே உடைக்கபடுவதும்
வேலைநிறுத்தமா
தடுத்து நிறுத்தப் படுவதும்,
நான் தான்.
நான் பொது சொத்து தான் !

இதில் உனக்கும் பங்கு இருப்பதை
மறந்த மனமே!
நீ மனிதம் இனம் தானா?
இதனை நீ அடிக்கடி மறப்பதால் தானா !
இப்படி நடக்கிறதா ?



kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by உமா on Fri Sep 03, 2010 5:44 pm

மனிதன் என்ற போர்வையில் மிருகமாக சிலர் உலா வருவதால் தான்
இவை அனைத்தும் நடக்கிறது ...
என்று திருந்தும் இந்த உலகம்...


உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12000
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by Kaa Na Kalyanasundaram on Fri Sep 03, 2010 6:05 pm

உமா wrote:மனிதன் என்ற போர்வையில் மிருகமாக சிலர் உலா வருவதால் தான்
இவை அனைத்தும் நடக்கிறது ...
என்று திருந்தும் இந்த உலகம்...




Kaa Na Kalyanasundaram
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2596
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 210

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by kalaimoon70 on Fri Sep 03, 2010 6:48 pm

உமா wrote:மனிதன் என்ற போர்வையில் மிருகமாக சிலர் உலா வருவதால் தான்
இவை அனைத்தும் நடக்கிறது ...
என்று திருந்தும் இந்த உலகம்...



உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் ,

நன்றி .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by kalaimoon70 on Fri Sep 03, 2010 6:49 pm

Kaa Na Kalyanasundaram wrote:
உமா wrote:மனிதன் என்ற போர்வையில் மிருகமாக சிலர் உலா வருவதால் தான்
இவை அனைத்தும் நடக்கிறது ...
என்று திருந்தும் இந்த உலகம்...





உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் ,

நன்றி .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by பிளேடு பக்கிரி on Fri Sep 03, 2010 7:01 pm

kalaimoon70 wrote:


தலைவர்கள் கைது
உயிர்களோடு
எரிக்கப்படுவதும்
மதக்கவரமா ?
உடனே உடைக்கபடுவதும்
வேலைநிறுத்தமா
தடுத்து நிறுத்தப் படுவதும்,
நான் தான்.
நான் பொது சொத்து தான் !

இதில் உனக்கும் பங்கு இருப்பதை
மறந்த மனமே!
நீ மனிதம் இனம் தானா?
இதனை நீ அடிக்கடி மறப்பதால் தானா !
இப்படி நடக்கிறதா ?




சிந்திக்க வேண்டிய கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by Ravi on Fri Sep 03, 2010 7:04 pm

பிளேடு பக்கிரி wrote:
kalaimoon70 wrote:


தலைவர்கள் கைது
உயிர்களோடு
எரிக்கப்படுவதும்
மதக்கவரமா ?
உடனே உடைக்கபடுவதும்
வேலைநிறுத்தமா
தடுத்து நிறுத்தப் படுவதும்,
நான் தான்.
நான் பொது சொத்து தான் !

இதில் உனக்கும் பங்கு இருப்பதை
மறந்த மனமே!
நீ மனிதம் இனம் தானா?
இதனை நீ அடிக்கடி மறப்பதால் தானா !
இப்படி நடக்கிறதா ?




சிந்திக்க வேண்டிய கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Ravi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 334
வசிப்பிடம்: Tirupur
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by kalaimoon70 on Sat Sep 04, 2010 5:22 am

நன்றி தோழரே நன்றி

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by kalaimoon70 on Sat Sep 04, 2010 5:23 am


kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பேருந்தின் கேள்வி ?

Post by T.N.Balasubramanian on Sat Sep 04, 2010 7:33 am

இன்று தலைவர்கள் கைது ,
மறுநாள் முதல் நெஞ்சு வலி,
ஆசுபத்ரியில் தஞ்சம், விடுதலை ஆகும்வரை.
தலைவர்களுக்காக தொண்டர்கள் போராட்டம்.
ஜெயிலில் அடைப்பட்டு, அடிப்பட்டு,
ஆசுபத்திரி மார்ச்சுவரியில் தஞ்சம்.
நஷ்டம் பேருந்துக்கும்,தொண்டனுக்கும்.

ரமணீயன்.


Last edited by T.N.Balasubramanian on Sat Sep 04, 2010 7:35 am; edited 1 time in total (Reason for editing : addnl.word.)

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1183
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 106

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum